Naan Enathu Manathu 27

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சபாஷ் சந்தோஷ் :love::love::love: நல்லா நச்சுன்னு போட்ட சீதாவுக்கு......
அடங்கா பிடாரி வாயி....... பையனை சொல்ற வாய் நாளைக்கு எல்லாத்தையும் தான் பேசும்.......

கேசவனையே கொந்தளிக்க வச்சுட்டாங்களே :p:p:p
இப்போவாச்சும் வாயை தொறந்து பேசுறாரே......
கையாலாகாத அப்பான்னு பலமுறை எனக்கு ஒரு உணர்வை குடுத்துட்ட ரவி :oops::oops::oops:
அச்சோ ரொம்ப பீல் பண்ணியிருக்காரே...... பொண்ணு எப்படி சம்மதம் சொல்லிச்சுனு தெரியாதப்போவே இப்படி..... தெரிஞ்சா :cry::cry::cry:
இனியாச்சும் அம்மாவும் பையனும் அடங்குங்க.......

என்ன தான் தப்புனாலும் கூட்டத்தில் எல்லார் முன்னாடியும் பேசுறப்போ கஷ்டம் தான்...... பிடிக்காத பொண்டாட்டின்னா கூட மனசு சங்கடப்படும்.....
குட்டையை மொத்தமா கலக்கியாச்சு....... ரவி ஷர்மி தெளிவாகிடுவாங்க.......

ரவியின் கர்வம் அழிந்ததடி......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
கல்யாணம் நிச்சயமான சந்தோஷத்துல எல்லாரும் இருக்க,சீதா பேசிய பேச்சாலே கல்யாணம் வேண்டாம்னு சந்தோஷ் சொல்லிட்டான்:unsure::unsure::unsure:.அப்பாட்ட கூட சொல்லாம ரவி மேல உள்ள மரியாதையில அவன் கிட்ட சொன்னா என்ன ஏதுன்னு விசாரிக்காம அடிக்கறான்:mad::mad::mad:.

இவ்வளவு பணம் இருந்தும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மகனையே இறக்கி மட்டம் தட்டி பேசற சீதா,கல்யாணத்துக்கு அப்புறம் எங்களை அப்படி பேசுனா பொறுத்துக்க முடியுமா,இல்லை அவங்க கூட பேசகூடாது,வரக்கூடாதுன்னு சொல்ல முடியுமான்னு சரியா கேட்டான்(y)(y)(y).

ஷர்மி நடுவுல வராம இருந்தா அந்த அடி சந்தோஷ்க்கு தானே விழுந்திருக்கும் தன் கண் முன்னே மகனை அடிக்க நினைத்ததை கேசவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை:(:(.

ஷர்மி திருமணம் நடக்க விடாமல் பிரச்சனை செய்தது,ஷர்மி,ரவி வீட்டை விட்டு போக சொன்னால் எங்கே போவேன் என வீடு கேட்டது,என்ன நடந்தது என்று கேட்காமல் கோபத்தில் சந்தோஷிடம் நடந்து கொண்ட விதம் கேசவனுக்கு மனவருத்தத்தை கொடுத்ததுடன், நான் ஒரு கையாலாகாத அப்பான்னு பலமுறை எனக்கு உணர்வை கொடுத்துட்டே ரவி என சொல்லி விட்டார்:cry::cry::cry::cry:.

இவ்வளவு பிரச்சனையிலும் சந்தோஷ்,ரவியை பற்றி நல்லபடியாகவே பேசினான்,ஷர்மியும், ரவிய விட்டு கொடுக்கவில்லை,தன் கோபத்தால் ரவி, கேசவன் முன் குற்றவாளியாகி விட்டான்:(:(:(.

தன்னால் தான் பிரச்சனை என தெரிந்தும் முறைத்துக் கொண்டிருக்கும் சீதாவின் வாயை எப்படி அடக்குவாங்க:unsure::unsure::unsure:.மிகவும் அருமையான பதிவு மல்லி:):):).
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி மல்லி சிஸ் :love:
ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க
மகிழ்ச்சி..
இந்த சீதா மேடம் பத்தி
பேசுவதற்கு ஒன்னும் இல்ல
No comments :p:rolleyes::devilish:
ஷர்மி நல்லவேளை போகல
ரவிக்கு ஆதரவாக நின்றது ரொம்ப நல்லா இருந்துச்சு.
சந்தோஷ் கூட தன் மாமா வுக்காக தான் பேசுறான்
நேற்று கொஞ்சம் அவன் மேல கோபம்
இன்று போய்டுச்சு..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top