ரவியின் உழைப்பை பார்த்தாச்சு....... அசுரன் தான்.........
வேலைக்காரன் to வீட்டுக்காரன்.......
வீட்டுக்காரனை சைட் அடிக்கவும் தொடங்கியாச்சு.......
வருவதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்தாச்சு......
அவனையும் ஏற்றுக்கொண்டாச்சு.....
ரவி உண்மையை புட்டு புட்டு வச்சாச்சு.......
I don't want to be a looser னு ஏற்கெனவே அண்ணா கிட்ட சொல்லிட்டா.......
இப்போ தான் ஷர்மிக்கு அப்பாவோட முழு பிம்பமும் தெரிய வருது.......
அம்மா இருக்கும் போதே அப்பா வெளியே போயிருக்கார்......
அதுல ஒரு பஞ்ச் அம்மாவோட விஷாலி பரவாயில்லை.......
அப்போ தவறு அம்மா மேலவா??? அப்பா மேலவா??? இல்லை ரவி மேலவா??? யாரை குற்றம் சொல்ல???
தெரிந்தது கொஞ்சம் தெரியாதது நிறைய........
மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது ஷர்மி நிலை???