இனியாவது நல்ல ஹீரோ போடுங்கப்பா........
வில்லங்கத்தையெல்லாம் ஹீரோவாக்கிட்டு சொல்லுறதும் புரியல...... செய்யுறதும் புரியலை......
அம்மா அப்பா இல்லைனு தெரியும்........
இவனோட தானே இருக்கிறாள்........ நின்னு என்னனு கேட்டுட வேண்டியது தானே.......
தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு
போ போ ஆடிட்டர் கிட்ட வாழ்க்கையை என்ன பண்ணலாம்னு கலந்து யோசி.......
அவனும் இப்படித்தான் குழப்பிக்கிட்டு இருக்கான்.......