kadhal-kondene 8

Advertisement

Adhirith

Well-Known Member

ஆதரவற்ற நிலையில் ,தன்னை விட்டுவிடுவார்களோ
என்று செல்விக்கு இயல்பான ஒரு பய உணர்வு ஏற்படுகிறது...

ஓரு அம்மாவாக கோதையின் பயம் நியாயமானது....
பொறுப்பு ஏற்றுக் கொண்டபின் ,
அதை தவிர்க்க கூடாது என்ற
சரவனணின் எண்ணமும் சரியானதே..
இறுதியில், செல்வி அவர்களுடன் தங்குகிறாள்...

தோற்ற,பழகும் முறையில் மாற்றம் கண்டு
கொஞ்சமே கொஞ்சமாக ,அருளுக்கு அவளிடம் ஈர்ப்பு...
அவனின் அலட்சிய மனப்பான்மை
அதைக் கண்டுக் கொள்ளவில்லை...;)
அதில் கிண்டல் வேறு,state rank எடுப்பாளா....என்று....:oops:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top