Kaathal Kondanae 11

Advertisement

Joher

Well-Known Member
நல்லா பன்றீங்க சார் நீங்க....
தீவிரமா IPSக்கு பயிற்சி..
காதல்லயும் தீஈஈஈஈஈவிரம்..

Single attempt........... IPS and Love............ யாருடைய அனுமதியும் தேவை இல்லை........... அருளா.... கொக்கா..............
 

SriMalar

Well-Known Member
Arul payapulla Selvitta mayangittadhu theriyaamal" ungalukku udambu seri illaiyaa"nu kaekkuraalae,Selvi.Aanaalum avan paarvai vidhyasathai konjam yosikira.Arul avalai "All the best " solla vatchuttaanae.Killadi than.
 

Adhirith

Well-Known Member

அருளின் காதல் கொண்ட மனதில் ஏற்படும்,
மாற்றங்களை படிப்படியாக ரசனையோடு சொல்லியிருக்கீங்க...
மனதோடு நடக்கும் உரையாடல்கள்....
ஹா...ஹா....அதனோடு போராட்டமே இல்லை...
சமாதான உடன்படிக்கைதான்.....நீ சொல்ற படிதான்....;)


அவனின் எண்ணங்களின் வழியாக...
கதைக்கருவான கலப்புத் திருமணத்தை தொட்டுவிட்டீர்கள்...
அடைக்கலம் கொடுத்த சரவணனே ஒத்துக்கொள்ளமாட்டான்
என்பது வரை புரிந்து வைத்துள்ளான்.....


அவளைக் குறித்த தன் பார்வைமாற்றத்திற்கான
காரணத்தை அவளையே கண்டுபிடிக்க சொல்லி
அவளுக்கு மன சஞ்சலத்தை உண்டாக்குகிறான்...


ராதிகாவின் அறியாமையின் பிண்ணனியில்
அவன் செல்வியிடம் செய்யும் சில்மிஷங்கள்....
சரவணனையே ஓவர்டேக் பண்ணிடுவான் போல....:p:D

மல்லி, உங்க மற்ற கதைகளில் காதலை
பற்றி லைட்டா சொல்லிட்டு போயிடுவீங்க...
இந்த கதையில் மட்டும் தான்
அழுத்தமாக சொல்லியிருக்கீங்க என்று நினைக்கிறேன்...
:)









 

malar02

Well-Known Member
ஓ அவரையே அவர் கண்டுபிடிக்க வராரு தம்பி ஸெல்ப் அனல்சேஷன் ஓகே
ஹா ஹா காதல் என்று நினைத்துவிட்டாளே இப்படித்தான் மற்றவர்களை மோப்பம் பிடிக்கவைத்துவிடுவார்கள் ஏதோஒருவிதத்தில்
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுத்தி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க/// இப்படியாக அருளின் நிலமையாகிவிட்டதே
பாவம் செல்வி ஏதும் புரியாமல் புகைச்சலோடு
 

malar02

Well-Known Member
அருளின் காதல் கொண்ட மனதில் ஏற்படும்,
மாற்றங்களை படிப்படியாக ரசனையோடு சொல்லியிருக்கீங்க...
மனதோடு நடக்கும் உரையாடல்கள்....
ஹா...ஹா....அதனோடு போராட்டமே இல்லை...
சமாதான உடன்படிக்கைதான்.....நீ சொல்ற படிதான்....;)

அவனின் எண்ணங்களின் வழியாக...
கதைக்கருவான கலப்புத் திருமணத்தை தொட்டுவிட்டீர்கள்...
அடைக்கலம் கொடுத்த சரவணனே ஒத்துக்கொள்ளமாட்டான்
என்பது வரை புரிந்து வைத்துள்ளான்.....


அவளைக் குறித்த தன் பார்வைமாற்றத்திற்கான
காரணத்தை அவளையே கண்டுபிடிக்க சொல்லி
அவளுக்கு மன சஞ்சலத்தை உண்டாக்குகிறான்...


ராதிகாவின் அறியாமையின் பிண்ணனியில்
அவன் செல்வியிடம் செய்யும் சில்மிஷங்கள்....
சரவணனையே ஓவர்டேக் பண்ணிடுவான் போல....:p:D

மல்லி, உங்க மற்ற கதைகளில் காதலைபற்றி லைட்டா சொல்லிட்டு போயிடுவீங்க...
இந்த கதையில் மட்டும் தான்
அழுத்தமாக சொல்லியிருக்கீங்க என்று நினைக்கிறேன்...
:)



:):):);):D
எஸ் இங்கு ஒரு இளைஞ்சன் காதல் வயப்பட்டால் என்ன எது நடக்கும் என்பதை சொல்கிறார் அவன் பேச்சை அவனே கேட்கமாட்டான் என்பது போல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top