Lakshmimurugan
Well-Known Member
இந்த கதையை எத்தனை முறை படித்தாலும் எனக்கு சலிப்பே தராது. அப்படி ரசித்து படிக்கும் நாவல் .
அதான் சொல்றது படிப்பு மட்டுமே அறிவு இல்ல ன்னு...படிப்புல விருப்பமில்லாமல் படைக்கபட்ட பாத்திரப்படைப்பு...
பட் அண்ணன கரெக்டா கண்டுபிடிச்சிட்டா...
Desperately அருளுக்கு செல்வி வேனும்..
அவளுக்கு அதை யோசிக்க தனிமை வேனும்...
லவ் லவ் மட்டும் போதும் செல்வி எனக்கு மட்டும் தான்...
பிரச்சினன பின்னாடி வந்தா பாத்துக்கலாம்...
Anbaavaa?அருளுக்கு மனத்திடம் அதிகம் தான்..
எத்தனை உறவுகளை சமாளிக்கனும்..
தங்கையை எப்படியோ சமாளிச்சுட்டான்..
அன்பை வைத்தே...