shiyamala sothy
Well-Known Member
Hi malli mam!
உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் மாம். நன்றாக ஓய்வெடுத்து விட்டு மூன்று மாதத்திற்குப் பின்னர் புதுவருடத்துடன் புதுசாக வாங்கோ. குடும்பத்தைப் பார்க்க வேண்டும், வேலைக்கும் போகவேண்டும், கதையும் எழுதவேண்டும். உடல் தானாகவே ஓய்வு கேட்கும். அதுவும் கையில் மருந்தெல்லாம் ஏறுது என்றீர்கள் கண்டிப்பாக மூன்று மாத ஓய்வு தேவை. அப்படியாயின் பரீட்சை நன்றாக எழுதினீர்களா? உங்களின் உடல் நிலையைப் பற்றிக் குறிப்பிட விரும்புறது இல்லையென்றீர்கள். ஆனால் நாங்கள் எலோரும் உங்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்திப்போம் தானே. கூட்டுப் பிரார்த்தனையில் உங்கள் உடல் நலம் தேறி ஆரோக்கியம் சீக்கிரம் திரும்பிவிடும். பிறகு நீங்கள் உங்கள் எழுத்தில் ஒன்றரை டொன்னுக்குப் பதில் ஆயிரம் டொன்கள் தெறிக்க விடுங்கோ. நீங்கள் நன்றாக உடல் நலம் தேறி ஆரோக்கியமாக நோய்நொடியின்றி சகல ஐஸ்வர்யங்களும், கீர்த்திகளும், சம்பத்துகளும் பெற்று நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலங்கள் நீடூழிவாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன்.
உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் மாம். நன்றாக ஓய்வெடுத்து விட்டு மூன்று மாதத்திற்குப் பின்னர் புதுவருடத்துடன் புதுசாக வாங்கோ. குடும்பத்தைப் பார்க்க வேண்டும், வேலைக்கும் போகவேண்டும், கதையும் எழுதவேண்டும். உடல் தானாகவே ஓய்வு கேட்கும். அதுவும் கையில் மருந்தெல்லாம் ஏறுது என்றீர்கள் கண்டிப்பாக மூன்று மாத ஓய்வு தேவை. அப்படியாயின் பரீட்சை நன்றாக எழுதினீர்களா? உங்களின் உடல் நிலையைப் பற்றிக் குறிப்பிட விரும்புறது இல்லையென்றீர்கள். ஆனால் நாங்கள் எலோரும் உங்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்திப்போம் தானே. கூட்டுப் பிரார்த்தனையில் உங்கள் உடல் நலம் தேறி ஆரோக்கியம் சீக்கிரம் திரும்பிவிடும். பிறகு நீங்கள் உங்கள் எழுத்தில் ஒன்றரை டொன்னுக்குப் பதில் ஆயிரம் டொன்கள் தெறிக்க விடுங்கோ. நீங்கள் நன்றாக உடல் நலம் தேறி ஆரோக்கியமாக நோய்நொடியின்றி சகல ஐஸ்வர்யங்களும், கீர்த்திகளும், சம்பத்துகளும் பெற்று நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலங்கள் நீடூழிவாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன்.