Kalaarathi
Well-Known Member
மிக்க நன்றி...
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்
தன் வினை தன்னைச் சுடும்
தறுதலைப் பிள்ளையை அடக்காமல் கணவனை அண்ணனிடமிருந்து பிரித்த வசுமதிக்கு நல்லா வேணும்
இப்போக் கூட ஒண்ணும் கெட்டுவிடவில்லை.
உங்களைப் பையன் பார்க்கவில்லைன்னு சொல்லி கேஸ் போட்டு சொத்தை திரும்ப வாங்கு, வெங்கட்ராமா