Enai Therinthum Nee 23

Advertisement

kayalmuthu

Well-Known Member
அதானே?
நீரஜா, இறந்தது
ஒரு காரியம் தானே,
நமக்குத் தெரியும்
இன்னொன்னு யாரு?
என்னப்பா, இத்தனை
தடவை படிச்சும்,
மல்லிச் செல்லத்திடம்,
இதை கேட்காமல்
விட்டுட்டேனே பா,
Joher டியர்?
மல்லிகா டியர், என்னதிது?
டெல் மீ தி ஆன்சர்,
மல்லிகா செல்லம்?
Sis athu onnu giro marriage... Innonnu than niraja irappu
 

SriMalar

Well-Known Member
நாமும் அந்தக் கதாப்பாத்திரங்களாகவோ,இல்லை அதன் அரகில் நாம் இருப்பது போலவே உணர வைப்பதே உங்கள் எழுத்து நடையின் சிறப்பு,மல்லி.நன்றி.
 

Joher

Well-Known Member
அதானே?
நீரஜா, இறந்தது
ஒரு காரியம் தானே,
நமக்குத் தெரியும்
இன்னொன்னு யாரு?
என்னப்பா, இத்தனை
தடவை படிச்சும்,
மல்லிச் செல்லத்திடம்,
இதை கேட்காமல்
விட்டுட்டேனே பா,
Joher டியர்?
மல்லிகா டியர், என்னதிது?
டெல் மீ தி ஆன்சர்,
மல்லிகா செல்லம்?

பாட்டி இறந்த பின் தான் வெளியே வந்தாள்............
இன்னொன்னு அவ அப்பா..........
யாருக்கு வரல????????
 

Joher

Well-Known Member
Sis athu onnu giro marriage... Innonnu than niraja irappu

நந்தினி..... கிரி........ கல்யாணத்துக்கு வரல..........

அப்புறம் ரெண்டு காரியத்துக்கும்னு வருது.......... ஒன்னு நீரஜா........ இன்னொன்னு தான் கேட்டேன்............
 

Yasmin Banu

New Member
வித விதமான பூக்களை பார்க்க பார்க்க திகட்டாத அழகான மாலையாக்குவது அந்த கலைஞரின் கைகளில் உள்ளது.. உங்கள் கதையும் படிக்க படிக்க மகிழ்ச்சி.... மிக அருமை...
 

Adhirith

Well-Known Member
hi friend MM,
முதல் கதையிலே முழுவதும் ஆக்கிரமித்து உங்களை தேட வைத்த எழுத்து ஜாலம் உங்களுக்கே உரியது


அன்றும் இன்றும் பிரமிப்பே விலகவில்லை உங்கள் எழுத்தை படிக்கும் போது உங்கள் எழுத்தில் உண்மை, நேர்மை, ஆளுமை மெல்லியதாய் பற்றி கொள்ளுகிறது விடுபடமுடியாத உணர்வுளைகளுக்குள் தள்ளுகிறது

அது எந்த மாதிரியாக இருந்தாலும் ரத்தழுத்தை ஏற்றி இறக்கி இல்லை ஸ்மூத்தாக போனாலும் மனம் வெளியே வர விரும்புவதில்லை எப்படியாகிலும் ஒரு ஓரமாக அதை இருப்பில் இருக்க மாடு ஆசை போடுவது போல் மனம் அசை போடுகிறது.

இந்த கதையில் முடிவில் வரும் கடைசி பேரா எவ்வ்ளவு உண்மை தாக்கி கொண்டு இருக்கிறது...... உங்களுக்கே தெரியுமா இல்லையா என்று புரியவில்லை..... இதை போல் எழுத மிகவும் அழகான உள்ளுணர்வு, மனம் வேண்டும்.

இதே போல் மிக அழகான உணர்வுள்ள , உயிர்ப்புள்ள பல கதை கொடுக்க உங்கள் வாழ்வு மிக மிக அழகானதாய் இருக்க என் இறைவியை வேண்டி கொள்கிறேன்


Superrrrrrrrr.....

கடைசிப் பாராவைப் பற்றி நானும் சொல்ல விரும்பினேன்...
எனக்கு பதிலாக நீங்கள் சொல்லிட்டீங்க......
அழகான உள்ளுணர்வு,மனம் பற்றி......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top