Emai Aalum Niranthara 16

Advertisement

Joher

Well-Known Member
விதியால் வந்து உயிராக ஆன பின் ....
என்ன காதலோ,கர்மமோ....
மாயமோ,மாய வலையோ
என்ற சந்தேகம் எதற்கு....?:oops::rolleyes:

வேண்டாம்....
கோபம்....
இதையும் மீறி எப்பவுமே பார்த்தவுடனே திரும்பவும் மயங்குவதற்காக இருக்கலாம்......

கண்றாவியோ கூட சேர்த்திருக்கலாம் மல்லி....
 

Joher

Well-Known Member
வீக் என்ட் வேற .. :p:p

திரும்பவும் படித்து பார்த்தால் Weekend எதுவும் இருக்காதுன்னு தோணுது....

மூர்த்திக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நினைத்தவன் என்னை மட்டும் ஏன் விட்டான் என்கிற கோபம் அடிக்கணும்னு கூட தோனவைக்குது.....
 

Joher

Well-Known Member
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு.....

ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலையா.....

இதெல்லாம் விஜய் ரொம்ப படிச்சிருப்பான் போல.....

அதான் ரொம்ப slowவா deal பண்ணுறான்.....

ஆமை முயல் கதையும் ரொம்ப
படிச்சிருப்பானோ.....

Slow and steady wins the race
 

Devi29

Well-Known Member
காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால் ............... lovela moolgitanga rowdy family.:p;)
vijay sema kethu sis.
a9a_love_quotes_vijay_st.jpg
 

gomes_n2000

Active Member
அப்பீடின்னா, சீக்கிரமே
நீ, நான் வெஜ்-லாம்
பண்ணக் கத்துக்கோ,
சைந்தவிம்மா
எங்க விஜயன்,
கட்டுற கட்டுக்கு
கடையில வாங்கிக்
கொடுத்து உனக்கு
கட்டுப்படியாகுமா,
சைந்தவி டியர்?
இந்த விஜய் நம்ம வெட்டிக்கு அண்ணனா இருப்பான் போல. சவீ இவனுக்கு சமைக்க ஆரம்பிச்சா சந்தியா தோசை ஊத்தின கதைதான்.:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top