Emai Aalum Niranthara 15

Advertisement

Joher

Well-Known Member
அவன் மூஞ்சை பார்த்தாலே எனக்கே சோறு தண்ணி இறங்காது..... இந்த புள்ள எதை பார்த்து போச்சோ??????

காதலுக்கு கண்ணில்லை.........
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
அய்யோ....... என்னடா இது..........

MLA wife-ஐ வந்து கூட்டிட்டு போக சொல்லவேண்டியதுதானே.......... மக்கு பீசு....... இது கூடவா தெரியாது......
பொழுது விடியறதுக்குள்ள பொண்ண வீட்ல விடனும் ன்னு நினைக்கிறான்.....
அதான்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..............
போலீஸ் வந்து பிடிக்கும்
பொழுது தான்,
வேற ஏதாவது பிரச்னை
வரும் பொழுது தான்,
எம் எல் ஏ போல,
அரசியல்வாதிகள்
நெஞ்சு வலி and ஹார்ட்
அட்டாக்-ன்னு சொல்லி,
ஹாஸ்பிடல் போவாங்க
இங்க என்னடான்னா,
அப்பா மீது பாசம்
வைத்திருக்கும் மகளை,
பயமுறுத்த எம் எல் ஏ,
ஹாஸ்பிடல் போறாரே,
மல்லிகா செல்லம்?
 

Joher

Well-Known Member
அறிவே இல்லை:cool:

அறிவில்லைன்னு சொல்லக்கூடாது.......

ஊரில் பாதி காதல் இப்படித்தான்.......

பார்வைக்கு அசிங்கமா இருந்தாலும் நல்ல குணம் கூட கவர்ந்திருக்கலாமே.........
 

fathima.ar

Well-Known Member
அறிவில்லைன்னு சொல்லக்கூடாது.......

ஊரில் பாதி காதல் இப்படித்தான்.......

பார்வைக்கு அசிங்கமா இருந்தாலும் நல்ல குணம் கூட கவர்ந்திருக்கலாமே.........

நல்ல குணம் தெரிய கண் வேணுமே;)
 

banumathi jayaraman

Well-Known Member
விஜயன் மீது,
மூர்த்திக்குத்தான்
எவ்வளவு பாசம்,
மல்லிகா டியர்?
இவன் சொன்னதற்காக விடிவதற்குள்,
அந்தப் பெண்ணை
கண்டுபிடித்து விட்டானே பா?
 

ThangaMalar

Well-Known Member
அவன் மூச்சை பார்த்தாலே எனக்கே சோறு தண்ணி இறங்காது..... இந்த புள்ள எதை பார்த்து போச்சோ??????

காதலுக்கு கண்ணில்லை.........
பொண்ண சொன்னா சவீக்கு மனசு வலிக்குது...
பையனை சொன்னா விஜயனுக்கு சுருக்குங்குது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top