Emai Aalum Niranthara 15

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi Malli Sis,
சூப்பர் பதிவு,
மூர்த்திக்கு இவ்ளோ பாசமா பூவு மேல..
உடனே கண்டுபிடிச்சிடான்..
விஜய்..
சைந்து மட்டும் ஏன் இன்னும் குழப்பம்..
தன்னை காதலிச்ச சைந்துவ இப்படித்தான சொல்லியிருப்பாங்க
நினைப்பது..
அவனை பிடிப்பதையே வெறுக்கும் சைந்து என்னதான் நடக்குது..
எதுக்கு பயம்.
மறுபடியும் விஜய் பிரச்சனையில் மாட்டிப்பானா???
 
Last edited:

fathima.ar

Well-Known Member
பிடிக்கும் ஆனால் பிடிக்காது..
இன்னும் எத்தனை வருஷம்...

செய்யினு சொல்வோம் பாதில வேணாம்னு சொல்வோம்...
நல்லாஆஆஆஆ வருவ தாயி..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பிடிக்கும் ஆனால் பிடிக்காது..
இன்னும் எத்தனை வருஷம்...

செய் செல்வோம் பாதில வேணாம்னு சொல்வோம்...
நல்லாஆஆஆஆ வருவ தாயின்..
குழப்பம் இன்னும் தெளியலையே..
இந்த புள்ளையை நம்பி வந்தவன் கதி...
 

Joher

Well-Known Member
அய்யோ....... என்னடா இது..........

MLA wife-ஐ வந்து கூட்டிட்டு போக சொல்லவேண்டியதுதானே.......... மக்கு பீசு....... இது கூடவா தெரியாது.........

பாவம் சைந்து............. திரும்ப திரும்ப பலத்த அடி தானா.........

அவள் வாயேலே கெட்ட மாதிரி ஆகி போச்சுதே......... அவன் போய்விட்டான்........... அவள் என்ன செய்ய போகிறாள்...........

Epi BP-யை எகிற வைக்குது..........

Waiting for the next epi...........
 

fathima.ar

Well-Known Member
அப்பாடா...
சின்ன பொண்ணை காப்பாத்திட்டாங்க...

இப்ப ஏன் இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க...
நல்லா தானே தூக்கினான்.... :(

நல்லாஆஆஆஆ தூக்கினான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top