fathima.ar
Well-Known Member
செம பாத்தி..
Actually முதல் தடவை படிக்கும்போது வேகமா படிக்கறதால ( என்ன ஆச்சோ... ஏது ஆச்சோ ன்னு கலவரத்தில) இந்த வரிகளலாம் மனசு உணர்றது இல்ல..
அப்புறம் அனுபவிச்சி படிக்கும்போது தான்.....
ஆமாம்...
பரபரப்பா படிக்கும் போது புரியும் ஆனால் உணரமுடியல...