Emai Aalum Niranthara 13

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi Malli Sis,
நேற்று படிச்சதும் என்ன சொல்ல என்றே தெரியல...
இன்று பொறுமையா படிக்கும் போது நிறைவாதான் இருக்கு...
ஒரு குறுநாவலா புத்தகமா படிப்பவர்களுக்கு நிச்சயம் நிறைவான கதை..நல்ல ஆலோசனையும்..கிடைக்கும்..
பிரிவு என்பது தீர்வு கிடையாதுன்னும் புரியும்..மிக அருமை..ஏற்றத்தாழ்வுகளோடு நடந்த காதல் திருமணம் கண்டிப்பா ஜெயிக்கனும்..
விஜய்..சவி...காதல் வெற்றியடைந்தது மிக மகிழ்ச்சி.
விஜய் இனிமே என்ன என்றாலும் விட்டுட்டு போகாத..நான் உடைந்து போய்டுவேன் சொன்னது ..
அவனுடைய காயங்களை உணர்த்தியது.
இருவருடைய புரிதல்..
எதற்கும் அனுமதி கேட்பது அழகோ அழகு....
ரொம்பபபபபபபபபபப நல்லவங்களா இருக்காங்க..
செம சிஸ்..
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கேன்.
 

Hema27

Well-Known Member
எதிர் முனை ஏதோ சொல்லிச்சி ன்னு மல்லி மூணு முறை சொன்னாங்க...

விஜய் அம்மா என்ன சொன்னாங்க, மூணு தடவையும்...?

பொருத்தமா கெஸ் பண்ணி சொல்லுங்களேன், பிரண்ட்ஸ்...

We will have fun.... :D:p
1. தோடா..
உன்னிய காணோ காணோன்னு இருந்தா
அங்க போய்கினீயா நீ!!!
ஒழுங்கா மறுவாதையா வூட்டாண்ட வந்து சேரு...

2. உன்னிய வேணான்னு வுட்டு போனவ தான அவ. அங்க போய்கின்னு பிலிம்மு காட்ர!!! கயித.

3. அந்த இன்ஸு உன்னிய போட்டு பொரட்டி எடுத்துடானாம்...
நீ என்னவோ புள்ள குட்டி னு பேசுற...
எப்படி கண்ணு இருக்க?

P.s. - எனக்கு தெரிந்த சென்னை பாஷயில்
எழுதிருக்கேன்...
 

fathima.ar

Well-Known Member
1. தோடா..
உன்னிய காணோ காணோன்னு இருந்தா
அங்க போய்கினீயா நீ!!!
ஒழுங்கா மறுவாதையா வூட்டாண்ட வந்து சேரு...

2. உன்னிய வேணான்னு வுட்டு போனவ தான அவ. அங்க போய்கின்னு பிலிம்மு காட்ர!!! கயித.

3. அந்த இன்ஸு உன்னிய போட்டு பொரட்டி எடுத்துடானாம்...
நீ என்னவோ புள்ள குட்டி னு பேசுற...
எப்படி கண்ணு இருக்க?

P.s. - எனக்கு தெரிந்த சென்னை பாஷயில்
எழுதிருக்கேன்...

அடிச்சி தூள்கிளப்பிட்ட மா நீயி
 

arunavijayan

Well-Known Member
ஏஞ்சல்ஸ் மட்டுமில்லை
பிரச்சனையும் தளபதிய தேடி வந்தா
தளபதி ராசி அப்படி;)

நீண்டு நிலைக்கும் பந்தம் திருமணம்...
ஒரு கயிறு மூன்று முடிச்சு..
இரு மனங்கள்
இரு உயிர்கள்
இரு குடும்பங்கள் இணைத்தது...

மாடர்ன் ஃபேஷன் சிம்பிள்னு எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிறதாலயான்னு தெரியலை
பிரிவுகளும் சிம்பிள் ஆயிடுச்சு...

இனம் பணம் வித்தியாசத்தால திருமணங்கள் முறிந்தால்..
இனம் பணத்தின் மதிப்பு மனிதத்தை விட முக்கியமாகிறது .
எக்ஸலண்ட்....

பத்து பேஜுலயும் பக்குவமா கருத்து சொல்ல உங்களால தான் முடியும்...
Nice
 

Sundaramuma

Well-Known Member
ஏஞ்சல்ஸ் மட்டுமில்லை
பிரச்சனையும் தளபதிய தேடி வந்தா
தளபதி ராசி அப்படி;)

நீண்டு நிலைக்கும் பந்தம் திருமணம்...
ஒரு கயிறு மூன்று முடிச்சு..
இரு மனங்கள்
இரு உயிர்கள்
இரு குடும்பங்கள் இணைத்தது...

மாடர்ன் ஃபேஷன் சிம்பிள்னு எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிறதாலயான்னு தெரியலை
பிரிவுகளும் சிம்பிள் ஆயிடுச்சு...

இனம் பணம் வித்தியாசத்தால திருமணங்கள் முறிந்தால்..
இனம் பணத்தின் மதிப்பு மனிதத்தை விட முக்கியமாகிறது .
எக்ஸலண்ட்....

பத்து பேஜுலயும் பக்குவமா கருத்து சொல்ல உங்களால தான் முடியும்...
மல்லிகா மாஜிக் ....:D
 

Joher

Well-Known Member
ஏஞ்சல்ஸ் மட்டுமில்லை
பிரச்சனையும் தளபதிய தேடி வந்தா
தளபதி ராசி அப்படி;)

நீண்டு நிலைக்கும் பந்தம் திருமணம்...
ஒரு கயிறு மூன்று முடிச்சு..
இரு மனங்கள்
இரு உயிர்கள்
இரு குடும்பங்கள் இணைத்தது...

மாடர்ன் ஃபேஷன் சிம்பிள்னு எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிறதாலயான்னு தெரியலை
பிரிவுகளும் சிம்பிள் ஆயிடுச்சு...

இனம் பணம் வித்தியாசத்தால திருமணங்கள் முறிந்தால்..
இனம் பணத்தின் மதிப்பு மனிதத்தை விட முக்கியமாகிறது .
எக்ஸலண்ட்....

பத்து பேஜுலயும் பக்குவமா கருத்து சொல்ல உங்களால தான் முடியும்...

Nice.....

மனிதனுக்கு போராடும் குணமே குறைந்துவிட்டது....

சார்ந்து வாழும் வாழ்க்கையும் இல்லை.....

சகிப்பு தன்மை?????

Financial independency.....

அப்புறம் fast food மாதிரி instant divorce தான்....
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli Sis,
நேற்று படிச்சதும் என்ன சொல்ல என்றே தெரியல...
இன்று பொறுமையா படிக்கும் போது நிறைவாதான் இருக்கு...
ஒரு குறுநாவலா புத்தகமா படிப்பவர்களுக்கு நிச்சயம் நிறைவான கதை..நல்ல ஆலோசனையும்..கிடைக்கும்..
பிரிவு என்பது தீர்வு கிடையாதுன்னும் புரியும்..மிக அருமை..ஏற்றத்தாழ்வுகளோடு நடந்த காதல் திருமணம் கண்டிப்பா ஜெயிக்கனும்..
விஜய்..சவி...காதல் வெற்றியடைந்தது மிக மகிழ்ச்சி.
விஜய் இனிமே என்ன என்றாலும் விட்டுட்டு போகாத..நான் உடைந்து போய்டுவேன் சொன்னது ..
அவனுடைய காயங்களை உணர்த்தியது.
இருவருடைய புரிதல்..
எதற்கும் அனுமதி கேட்பது அழகோ அழகு....
ரொம்பபபபபபபபபபப நல்லவங்களா இருக்காங்க..
செம சிஸ்..
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கேன்.
இதே தான் எனக்கும் தோணினது .....ரொமான்ஸ் கொஞ்சம் வேணும் :p:D....
Super ..Mani
 

Sundaramuma

Well-Known Member
1. தோடா..
உன்னிய காணோ காணோன்னு இருந்தா
அங்க போய்கினீயா நீ!!!
ஒழுங்கா மறுவாதையா வூட்டாண்ட வந்து சேரு...

2. உன்னிய வேணான்னு வுட்டு போனவ தான அவ. அங்க போய்கின்னு பிலிம்மு காட்ர!!! கயித.

3. அந்த இன்ஸு உன்னிய போட்டு பொரட்டி எடுத்துடானாம்...
நீ என்னவோ புள்ள குட்டி னு பேசுற...
எப்படி கண்ணு இருக்க?

P.s. - எனக்கு தெரிந்த சென்னை பாஷயில்
எழுதிருக்கேன்...
:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top