Emai Aalum Niranthara 11

Advertisement

sindu

Well-Known Member
ஆஆ சவீ இந்த ரணகளத்திலும் அவனை தள்ளிட்டு போற :D:D:D

இவன் அவளை எப்படி சமாதான படுத்துவானு பார்த்தால்...
அம்மணி கண்ட நாள் முதல் அவன் மேல் flat-a தான் இருக்காங்க;););)

விஜயை ஆளும் நிரந்தரா சவீயே
savi scores in this epi too

Vijay நீ சவீ சொன்ன மாதிரி வெறும் அல்லக்கை வேலை தான் பார்த்துட்டு இருக்க:p:p:p
உன்னோட கெத்து ப்ரித்வியோட stop,...
அவன் தங்கை கிட்ட செல்லாது :)
 

Sundaramuma

Well-Known Member
பிரிவு உடலுக்கு தான்.........
மனதுக்கு இல்லை...........

So ஒரு second கூட விஜயை மறக்கல............ so sad......... இது இந்த மக்கு விஜய்க்கு தெரியுமா??????

வீட்டில் சைந்து சுழற்றி அடிக்கப்போறா............ இவன் அவன் ஆட்டத்தை ஆரம்பிக்க போறான்?????????
பசங்களை மக்கு சொல்ல முடியாது .... இங்க சொல்லி ஆறுதல் ???....:p:D
 

Sundaramuma

Well-Known Member
இன்னும் லவ் சொன்னது வரல..
அவன் அக்கா கதை வேற இருக்கும் போல..
எப்படி ஒன்னு சேர்வாங்க... அது ஒரு ரெண்டு எபி..
இன்னும் ஐந்து அல்லது ஆறு எபியா, மல்லி...
கவுன்சிலர் கதை நடுவுல வரனும்..
ப்ரித்வியும் வருவான்..
அவன் பாப்பா அத்தைன்னு வருவா..
ப்ரியாவும், விஷ்ணுவும் நலம் விசாரிக்க வருவாங்க...
ரிச்சர்ட்க்கு பை சொல்லனும்..
கமாலிக்கு பாடம் கத்து கொடுக்கனும்...
ஷஷப்ப்ப்பாபாபா.....
முக்கியமா விஜய் action வரணும்.....
ஒரே ஒரு லவ் சீன் மட்டுமாவது .....:D
 

Sundaramuma

Well-Known Member
அக்கா மேல செம காண்டுல இருக்கிறான்......... something is there.......... பேசிப்பேசியே சைந்துவை போகவைத்துவிட்டாள்ன்ற கோபமா?????????

யாரு பேசினாலும் நீ அவளுக்கு துணையா இருந்திருக்க வேண்டியது தானே...........
மக்குக்கு தெரியுமா ...பேச கூட இல்லை ...அவ்வளோ கண்ணியம் .......
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli Sis,
எப்பவும் போல Super epi..
மொத்தத்தில் விஜய் குடும்பத்தில் யாரும் சரியில்லை...
அவனுக்கும் யாரோடும் ஒட்டுதல் இல்லை....

சவீ வந்ததில் தப்பே இல்லை..
விஜய் அவ போகட்டும்னு நினைத்ததிலும் தவறு இல்லை,
பக்கா
சென்னை லோக்கல் பையன் ஒன்றுமே செய்ய மாட்டானா....
மல்லி சிஸ்...எப்ப தான் செயல் படுவான்..
எல்லா செயலும் அவளேதான் செய்றா..

மறுபடியும் சவி தான் செம..
வாழ்க்கைத்துணை என்றால் ஒருவர் கைதான் எதிலும் ஓங்கியிருக்கனும்னு.
தளபதிய டம்மி ஆக்கீட்டீங்க போல...
அவனோட செயல் கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்குமே..
மறுபடியும் ரமணன் பெயரா???
ரொம்ப அருள் எதிர்ப்பார்த்தேன்...
நன்றி சிஸ்.
Super :D
 

aravin22

Well-Known Member
Hi mam

விஜய் அடி வாங்கினாலும் அந்த இடத்திலிருந்து சைந்தவியை அப்புறப்படுத்த நினைக்கின்றார்,அப்படியான விஜய் எப்படி சைந்தவியைப்பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தார்,அப்பப்பா என்ன பிடிவாதம் சைந்தவிக்கு வண்டியில் ஏறும் வரை வாகனத்தை கிளப்பவேயில்லையே,சைந்தவி காரணமாக விஜய்க்கு ஏதோ கோபம் தமக்கைமேல்,சைந்தவி தன்னை விட்டு போனதற்கு அவரும் ஒரு காரணமென்றா,வீட்டுக்கு கூட்டிப்போகும் சைந்தவி விஜயை பாசமா பார்ப்பாங்களா அல்லது ஏண்டா உனக்கு இந்த வேண்டாத வேலையென்று அடிதடியில் இறங்குவாரா,விஜயை நினைத்தால் பாவமாகத்தான் இருக்குது,என்ன நடக்கப்போகின்றது என்று எல்லாம் மல்லிகா mam தான் வெளிச்சம் .

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top