E95 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நீங்க மிஸ் ஆனது வருத்தப்படாத மாதிரியான வாழ்க்கை அவங்களுக்கு இருக்கும்....... வர்ஷினி......

அவளை ரொம்ப லவ் பண்ணுறமாதிரி ஒரு வாழ்க்கை அமையனும்....... ஈஸ்வர்......

Husband and wife க்கு ஐஸ் மேல ரொம்ப ரொம்ப அக்கறை......... ஒரு சிறு வடு கூட தங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடாதுன்னு.........

How blessed Aish is.......
Exactly, Ishwarya is very very lucky girl, Joher டியர்
 

murugesanlaxmi

Well-Known Member
ரொம்ப பதிவுக்கு பிறகு இந்த பதிவை தான் திரும்ப திரும்ப படித்தேன். சூப்பர் பதிவு சகோதரி. இன்னா அடி, சும்மா கிழி, கிழி கிழிச்சிட வர்ஷ்னி
 

Sundaramuma

Well-Known Member
நல்ல தரிசனம். கூத்தனூர் சரஸ்வதி கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்,திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், நல்ல தரிசனம் ப்ரெண்ட்ஸ்
சந்தோஷம் ....Bro
ஒரே நாளில் சூறாவளி பயணம் .....
 

Sundaramuma

Well-Known Member
நீங்க மிஸ் ஆனது வருத்தப்படாத மாதிரியான வாழ்க்கை அவங்களுக்கு இருக்கும்....... வர்ஷினி......

அவளை ரொம்ப லவ் பண்ணுறமாதிரி ஒரு வாழ்க்கை அமையனும்....... ஈஸ்வர்......

Husband and wife க்கு ஐஸ் மேல ரொம்ப ரொம்ப அக்கறை......... ஒரு சிறு வடு கூட தங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடாதுன்னு.........

How blessed Aish is.......
ஒரு உறுத்தல் இனி இருக்காது .....:D:D:D
வர்ஷினி சொன்னது ஈஸ்வரக்கு இல்லை ....அவளுக்கு தான் .....
 

murugesanlaxmi

Well-Known Member
ஆம் சகோதரி எப்போதும் என் மகள் பள்ளி, காலேஜ் போகும் முன் ஒரு முறை சரஸ்வதி கோவில் போவேன் சகோதரி. இந்த முறை மூன்று கோவில். திங்கள் காலேஜ் திறக்கிறார்கள். அதனால் பயணம் வேகம் சகோதரி
 

Joher

Well-Known Member
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்​
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னைக் கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்கவில்லை
சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்

உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்
உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி பத்து விரல் நான் மடிப்பேன்
கண்ணில் மீனை வச்சி புத்தும் புதுத் தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல தரிசனம். கூத்தனூர் சரஸ்வதி கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்,திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், நல்ல தரிசனம் ப்ரெண்ட்ஸ்
தங்களுடைய, திருக்கோயில்களின் திவ்ய தரிசனம்,
எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது, சகோதரரே
என்னோட விநாயகப்பெருமானின், தந்தையின்
அருளால், என் மகன்கள் இருவருக்கும், நல்ல
வேலையொன்று கிடைக்குமா, சகோதரரே?
 

murugesanlaxmi

Well-Known Member
தங்களுடைய, திருக்கோயில்களின் திவ்ய தரிசனம்,
எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது, சகோதரரே
என்னோட விநாயகப்பெருமானின், தந்தையின்
அருளால், என் மகன்கள் இருவருக்கும், நல்ல
வேலையொன்று கிடைக்குமா, சகோதரரே?
கண்டிப்பாக கிடைக்கும் சகோதரி. கவலை வேண்டாம் சகோதரி
 

Joher

Well-Known Member
கனவில் உன்னை நான் அழைத்தேனே
நிலவினில் நீராட கொதித்தேனே
உயிரால் உன்னை நான் வதைத்தேனே
இதழினில் தீ மூட்ட மலைத்தேனே
தேனே தேனே சிந்துது தேனே
தினமும் உன்னை சிந்திதேனே
உன்னை பிரிந்தேனே உடல் மெலிந்தேனே
அட மறுபடி பிறந்தேனே


இமையால் எனை நீ செதுக்காதே
இடையினை உளி தொட இருக்காதே
இருக்கும் அழகை பதுக்காதே
மருதுவின் தூரிகை பொறுக்காதே
வெக்கம் தன்னை சந்திதாயா
அருகில் செல்ல யோசித்தாயா
கடல் குடித்தாயா அலை அடித்தாயா
அடி பௌர்ணமி கவிழ்தாயா

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top