sameera.alima
Well-Known Member
Varsh baby kakakura po!!!! Unaku bodyguard vacha namma thalaiya yenga kanum???
மிகவும் நன்றி, சகோதரரேகண்டிப்பாக கிடைக்கும் சகோதரி. கவலை வேண்டாம் சகோதரி
அருமையான பாடல், Joher டியர்கனவில் உன்னை நான் அழைத்தேனே
நிலவினில் நீராட கொதித்தேனே
உயிரால் உன்னை நான் வதைத்தேனே
இதழினில் தீ மூட்ட மலைத்தேனே
தேனே தேனே சிந்துது தேனே
தினமும் உன்னை சிந்திதேனே
உன்னை பிரிந்தேனே உடல் மெலிந்தேனே
அட மறுபடி பிறந்தேனே
இமையால் எனை நீ செதுக்காதே
இடையினை உளி தொட இருக்காதே
இருக்கும் அழகை பதுக்காதே
மருதுவின் தூரிகை பொறுக்காதே
வெக்கம் தன்னை சந்திதாயா
அருகில் செல்ல யோசித்தாயா
கடல் குடித்தாயா அலை அடித்தாயா
அடி பௌர்ணமி கவிழ்தாயா
என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா
இனிமையான, சூப்பர்ப் பாடல், Joher டியர்எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவேஎன்னை மறந்தேன் என்னை மறந்தேன்நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னைக் கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்
என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்கவில்லை
சின்ன சின்னக் கூத்து நீ செய்யிறத பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்
உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி பத்து விரல் நான் மடிப்பேன்
கண்ணில் மீனை வச்சி புத்தும் புதுத் தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
சூப்பர் சகோதரிவலிகளை தாங்கி
கடினமான இதயம்
அவச்சொல் கேட்டு
வருந்துமா!!!
அன்பு கொண்டவன்
செய்த பிழைக்கே
தண்டித்தவள்
அவளது பெண்மையை
குறை சொன்னால்
வருந்துவாளா???
பொங்கியெழுந்த கோபத்தீ
தாக்கி விடும்
அவதூறு சொன்னவளை...
இன்று precap இருக்குமா.ஈஷ்வர் reaction தெரிந்து கொள்ள மிக ஆவலாக இருக்கிறது.
ஒரு வேலையும் ஓடவில்லை.
Same here, Lakshmi.. ..இன்று precap இருக்குமா.ஈஷ்வர் reaction தெரிந்து கொள்ள மிக ஆவலாக இருக்கிறது.ஒரு வேலையும் ஓடவில்லை.
இனிமையான பாடல், Joher டியர்சக்கர இனிக்கிற சக்கர அதில் எறும்புக்கு என்ன அக்கர
நீ அக்கர நான் இக்கர
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர
கிட்ட வந்து தட்டு நீ கேட்காதைய்யா தவிலு அது கேட்டா தட்டும் விரலு
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி அந்த சங்கதி என்ன யோசி
என்னடி பண்ணுது சிங்காரி இப்படி நிக்கிற ஒய்யாரி
உன் இரு கண் வெடி பொல்லாது உள்ளது எப்போதும் சொல்லாது
ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திடுதே
ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா நான் பாவப்பட்ட பெண்ணா
மெத்தை மீது தாவாது தத்தை ஒன்று வாடும் என் வித்தை காண தேடும்
தொட்டதும் பட்டதும் பூ மலரும் முத்திட முத்திட தேன் சிதரும்
கற்றது உன்னிடம் கையளவு உள்ளது என்னிடம் கடலளவு
இளகிய மாலை நேரம் மனம் மயங்குது
உத்தரவின்றி உள்ளே வா இனி ஒரு கேள்விக்கான விடை கிடையாது வா வா.....