banumathi jayaraman
Well-Known Member
பொண்டாட்டி மீது இருந்த அளவிலாத
அன்பினாலே விஸ்வேஸ்வரன், சொன்னால்,
அவனைப் போய் கேட்காமல், எங்க வர்ஷினிக்
குட்டியிடம், உன்னோட மொட்டை வீரத்தைக்
காட்டுவாயா?
இப்போ, நல்லா கிடைத்ததா?
இனி, அடங்கி உட்காருவாயா?
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு,
ஒரு பெண்ணைப் பார்த்து,
என்ன வார்த்தைப் பேசினாய், நீ?
நீயும், ஒரு பெண்ணா?
அடுத்த வீட்டுப் பெண்ணைப் பார்த்து, பேசும்
வார்த்தையா அது?
நடிகை-ன்ற, புத்தியைக் காட்டிட்டியே, வர்ஷா?
அன்பினாலே விஸ்வேஸ்வரன், சொன்னால்,
அவனைப் போய் கேட்காமல், எங்க வர்ஷினிக்
குட்டியிடம், உன்னோட மொட்டை வீரத்தைக்
காட்டுவாயா?
இப்போ, நல்லா கிடைத்ததா?
இனி, அடங்கி உட்காருவாயா?
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு,
ஒரு பெண்ணைப் பார்த்து,
என்ன வார்த்தைப் பேசினாய், நீ?
நீயும், ஒரு பெண்ணா?
அடுத்த வீட்டுப் பெண்ணைப் பார்த்து, பேசும்
வார்த்தையா அது?
நடிகை-ன்ற, புத்தியைக் காட்டிட்டியே, வர்ஷா?
Last edited: