banumathi jayaraman
Well-Known Member
யெஸ்ஸு, தங்கமலர் டியர்ருத்ர தாண்டவம்...
யெஸ்ஸு, தங்கமலர் டியர்ருத்ர தாண்டவம்...
அவன் வெளியே தானே இருப்பான்,தாஸ் காணோமே...
ரொளத்ரம் in built... நம்ம வர்ஷ் பேபிக்கு...
ஈஷ்வருக்கு பிடித்த நீல நிறக் கண்களை அவள் தப்பாக பேசியதால் தான் வர்ஷ்க்கு இவ்வளவு கோபமோ
அப்போ விஸ்வாக்கு எவ்வளவு கோபம் வரும்?....
அவளுக்கு நினைவில்லாத போது தொட்டதற்கே அப்படி தவித்தாள். இப்போது தப்பாக வர்ஷா பேசினால் விடுவாளா.அவளுக்கு உதவிக்கு யாரும் வேண்டாம். சிங்கம் singleஆவே சமாளிச்சிடும்.
ஹா ஹா ஹாஅவன் உயிரின் ரகசியம் அது.ஆனா அதுக்குள்ள இவ finish பண்ணிடுவா போல
இவளையே சமாளிக்க முடியல..
வர்ஷா என்ன சொன்னா னு தெரிஞ்சா விஸ்வா வ யாரு எப்படி சமாளிப்பது?....
ஹா ஹா ஹாசூப்பர் எப்பி சிஸ்..
தலைக்காக வர்ஷிதான் இந்த விசயத்தை
கையாளனும் நினைச்சேன்...
நான் உலகத்தில் இல்லை என்றாலும் யாரையும் பார்க்க மாட்டார்....என்ற வார்த்தையில் முழு அன்பையும் உணர முடிந்தது...
அதே நேரம் இந்த வார்த்தை கேட்டு
மலர் அம்மா ஈஸ் பதறியதும் சூப்பர்...
முழு நம்பிக்கை ஈஸ் மேல...
அஸ்வின் நண்பர்கள் யாரிடமும் சொல்ல முடியாது..
ஈஸ்கிட்ட சொன்னா என்ன நடக்குமோ....
அதுக்கென்ன பண்றது?Ishwar அவளை திரும்பி பார்க்காத கோபத்தை வர்ஷிடம் காட்டி விட்டாள் பானுமா. அவனின் அன்பு வர்ஷ் மீது தானே. அந்த பொறாமை.
பின்னே?நீங்களும் ஒரு முடிவோடுதான் இருக்கிறீங்க....
No chance, மேகலை டியர்எஸ்...இந்த வர்ஷா படத்தில் வசனத்தை காப்பி அடிச்சு சொல்லி தேவையா...
அஸ்வின் மாதிரி..
வர்ஷாவையும் நல்லவளா மாற்றிடுவாங்களா மல்லி சிஸ்
ஹா ஹா ஹாபோட சொன்னா போட்டுக்கிறேன்...
கன்னத்துலனு பார்த்தா..
பயபுள்ள தோப்புக்கரணம் போடுது...
செல்லம் ஈஷ் மாமாவ போட வைக்காம மலர் அம்மா கிட்ட வாய் விட்டு நீ போட்டியே செல்லம்....
Hot news ஆனதுக்கே நீ வாங்கரது அது தெரியாம வாய்விட்டு நல்லா வாங்குனியா யார்கிட்ட..
இதைத்தான், நான் சொன்னேன், Joher டியர்வர்ஷாக்கு தேவை தான்.............
Eshக்கு அவள் வர்ஷினியிடம் பேசியது தெரிந்தால் உயிரோடு இருப்பாளா..............
போராட்டம் முடியவில்லைனு ஒரு குத்து வேற வச்சிருக்கீங்க..............
Mission continues.......................