ஆகா..சத்தமின்றி முத்தமிடும்தென்றல் வந்து என்னை தொடும்...
பகலே போய்விடு ..
இரவே யூடி வரும்
மலரே கருத்தை தூவி ஓய்வெடு
ஆகா..சத்தமின்றி முத்தமிடும்தென்றல் வந்து என்னை தொடும்...
ஆசைதான்ஆகா..சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு ..
இரவே யூடி வரும்
மலரே கருத்தை தூவி ஓய்வெடு
ஆசை நூறு வகைஆசைதான்
இன்று Precap P-92 தான், மல்லி டியர் தருவாங்க,
பொன்ஸ் டியர்
ஹா ஹா ஹாஆசை நூறு வகை
பதிவில் நூறு சுவை ....வா...வா...
Superb comment Poovizhihi friend MM,
போன எபியில் மலர்வனத்தில் நடக்கவிட்டு இந்த எபியில் கண்ணிவெடிகள் வெடித்தன என்று ........
மாற்று கோணம் .....கருத்துக்களை வைக்கிறேன் இங்கே உங்களுடன் மல்லுக்கட்ட போகிறேன்
ஆண்கள் செய்யும் குற்றங்களுக்கு பெண்களே பொதி சுமப்பவர்களா வேண்டுமா ஏன் இப்படி ஈஸ்ஸின் காதலை ஏற்று கொள்ளாத வரை புரியாதவள் நியாயம்மில்லாதவள் ஏன் மனநலம் பிழறி இருக்கலாம் என்றெல்லாம் குற்றம் வாழத்தெரியாதவள் இதே அவள் அவனின் தவறுகளை மன்னித்து ஏற்று கொண்டவுடன் அவள் பேசுவது எல்லாம் நியாமாகிவிட்டது இதுதான் உலகம் ஆண் தான் உலகம்
அன்று தன் காதல் தன் ஈகோ தன் திமிர் இவற்றிக்காக அவளை குற்றவாளி ஆக்கினான் மற்ற்வர்கள் பார்வையில் இன்று அவன் வாழ்வுக்காக,காதலுக்காக மனைவிக்கு நியாயம் செய்ய மற்ற்வர்களை குற்றவாளி ஆகிவிட்டான்
பாவம் அவன் பெற்றோர்கள்..... முதலில் ஒரு மகன் குடும்பத்தை பற்றி கவலையில்லாமல் மானத்தை வாங்க ரெடி ஆனான் .....இனோருமகன் தன் திமிரே பெரிசு கர்வம் பெரிசு தனக்கே எல்லாம் தெரியும் என்று தன் கலயாணம் தனது என்று முடிவெடுத்தான் அதில் ஒரு தங்கையும் மாட்டி கொண்டாள் இவர்கள் தவறுக்கு தன்னை விட்டு கொடுத்தாள் பிரச்சனை சீர்ஆக்க .....
நீங்க ரஞ்சியை முதலிலேயே கெட்டவாள காண்பித்து இருந்தால் இவளவு வருத்தம் இருந்திருக்காது இன்று அவளை குற்றவாளியா காண்பித்தது வருத்தமாக உள்ளது ஒரு பெண்ணுக்கு நியாயம் செய்ய இன்னொரு பெண் கீழ் இறங்க வேண்டுமா .....
அதையும் ஏற்று கொண்டார்கள் பாவம் பிறகு அவனே எல்லா குளறுபடியும் செய்தான் செய்தான் இன்றும் செய்கிறான் வேறொருவிதத்தில்
ஏன் மொட்டை அடிக்கும் சம்பவம் பற்றி இவனுக்கும் 2 நாள் முன்னாடிதான் தெரியுமா மலரம்மா சொல்லாமல் இருந்திருப்பார்களா....... வரஷிக்கு எந்த வருத்தமும் நேர்ந்து வீட கூடாது என்று நினைத்தவன் அவளுக்கு உண்டான மரியாதையை நடக்கவேண்டும் என்று முன்னரே வலியுறுத்தி இருக்கலாம் அம்மாவிடம் தன் நண்பனிடம் குறிப்பு கொடுத்து இருக்கலாம் தங்கையை வழி நடத்தி இருக்கலாம் ஆனால் அவன் செய்ததோ எல்லோரையும் அவமானம் படுத்தி அவளுக்கு சந்தோஷம் கொடுத்தது
இவன் பெற்றோர் பாவம் செய்த்தவர்கள் இப்படிபடட பிள்ளைகள்
கணவன் மனைவிEV இருவரும் தங்களை உயர்ந்தவர்களாக காடடி கொள்ள விட்டு கொடுக்காமல் தன் உண்மை தவறுகளை எல்லாம் மறைத்துவிட்டு மற்றவர்களை கேள்விகள் கேட்கிறார்கள்(அவன் செய்த கீழ்நிலை தவறுக்கு அதையும் இன்றுவரை மறைத்துவிட்டான் ஏன் வர்ஷும் தான் ஏன் இவர்களும் குற்றவாளிகளே காதலர்கள் தவறு செய்ய மாட்டார்களா) ஏன் சொல்லி இருக்கலாமே என் பிரிவுக்கு உண்மை காரணம் உன் அண்ணனின் லவ் என்று........ ராஜாராம் என்றவர் செய்த குற்றத்திற்கு மற்றவர்கள் இன்று பலிகடா ஆனார்கள் பாவம் கமலம்மா
நான் கேட்கிறேன் இந்த நமசிவாயம் எங்கு போனார் வழி நடத்த தெரியவில்லை திட்ட தெரிந்ததோ ......
எல்லோரும் புத்திசாலிகளாக பிறப்பதில்லை அதற்காக அவர்கள் எல்லாம் கெட்டவர்களா....
ரஞ்சி இன்றுவரை வர்ஷின் மீது இருக்கும் மன குழப்பத்திற்கு ஈஸ்ஸின் முன்னாள் காதலேகாரணம் ஒரு பெண்ணாய் தன் தோழிக்காக வருத்தப்படுகிறாள் இன்றுவரை தன் அண்ணனை அதற்காக காட்டி கொடுக்கவில்லை அவன் குற்றத்தை காண்பித்து இருந்தால்???? உன்னால் தனடா என்று குற்றமும் சுமத்தவில்லை அப்படி இருக்க அவளை கிழ் இறக்கிவிட்டீர்கள் இங்கு யார் உயர்ந்தவர் அவளா அவனா .......
கெட்டது செய்த அஸ்வின் வர்ஷால் மன்னிக்க படுகிறான் அவளுக்கு விசுவாசமானவனாகிறான் இருக்கிறான் அவன் வாழ்வுக்காகத்தானே அவன் நல்லவனாகிவிட்டான் தன் தமயனுக்காக தன் வாழ்வாயே முதலில் பணயம் வைத்தவள் கெட்டவள் ஆகிவிட்டாள
எல்லோருரையும் குற்றவாளி என்று சொல்ல தான் முதலில் குற்றமறவர்களாக இருக்க வேண்டும் இங்கு முழு முதல் குற்றம் செய்த்தவனே மற்ற்வர்கள் நோக்கி சுட்டுவிரல் நீட்டுகிறான் .......இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ........ஆனால் நீங்கள் சொல்வது போல் நிறைகுறைகளை கொண்ட மனிதர்கள் தான் எல்லோரும் என்று நீங்க கான்பிக்க நினைத்தீர்கள் என்பதை ஏற்று கொள்கிறேன்
நிஜத்தில் தான் களம் இரங்கி போராட்ட முடியவில்லை (LIKE THIS) கருத்துகளிலாவது பெண்களுக்கா பேச விரும்புகிறேன்
எவ்வளவோ மனகாயங்களும், வேதனைகளும், வலிகளும், பிரிவுகளும் வர்ஷினி, ஈஸ்வர்க்கு இடையே. இவை அனைத்தும் ரஞ்சனி,பத்துனாலே.
வர்ஷினி அனைவருக்கும் முன்பு நல்ல பெண்ணாக தோற்றம் பெற முடியாமல் போனதற்கு குடும்பமே காரணம்.பத்து சொன்ன அனைத்தும் சரியே.ரஞ்சனியின் செய்கை நமக்கே அவ்வளவு கஷ்டம் கொடுக்கிறது.வர்ஷினி ஈஸ்வர் வாழ்வு தவிர அனைவரும் வாழ்வும் நன்றாகத்தானே இருந்தது.
இந்த பதிவ படிக்கும் போது வர்ஷினியின் அனைத்து செயலும் சரிதான் என்று தோணுது மல்லி அக்கா.
ஈஸ்வர ரொம்ப படுத்துறாலே என்று நானும் நினைத்தேன்.ஆனா ஈஸ்வரும் ரஞ்சனிதானே நினைத்தான்.வர்ஷினி வாழ்க்கையில் இனி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் அவளுக்கு பழைய நினைவுகளே வரக்கூடாதுன்னு ஈஸ்வர் சொன்னதுமாதிரி செய்ய வேண்டும் அக்கா. அப்போது தான் ஈஸ்வரின் செய்கைகள் மன்னிக்கப்படும் என்னால்.
சாரி ரதி ..... இந்த அப்டேட் ரசிக்கப்பட முடியாம போனதுக்கு நானும் ஒரு காரணம்......Hi all
Emmm nice epi.... But i couldn't enjoy it this nice epi after see peoples comments and i dn get it this over react emotions......pattu and eashwar are two different brothers..... Pattu is juz a half brother unlike eashwar.... Both of them incomparable........if we have siblings from dads affair will we take care like this???i certainly won't.....so evlo seirathe perusu.....ithule y should pattu blame????and comes to Ranjini she is a practical women that's how malli portray her.....uyir thozhi ye anni ahh varuva nu ninaicha and suddenly marriage with pattu... She even can't understand pattu ithule how u expect her to take care of her sis in law......namba valkai thisai thirupana(ashwin)oru than kooda natpu paratana entha oru ordinary human Ku kooda kovam ellam varum after all we are human made of flesh n blood with all kind of feelings......i personally can't think any logic reason to be angry with ranji....yet pattu explanation show how great he is n his love to his sis.....