Manimegalai
Well-Known Member
நீங்க முடிவே பண்ணிட்டீங்களா...கூல் உமா....பாவம்பா ஐஸ்....அவள் தான் இப்ப சிகிச்சை பண்ணப்போறாள்...
எவ்வளவு அவமானம் கடி வாங்கி காய்ச்சல் வருவது....அது அவனை விரும்பிய பெண்ணுக்கு தெரியவருவது
நீங்க முடிவே பண்ணிட்டீங்களா...கூல் உமா....பாவம்பா ஐஸ்....அவள் தான் இப்ப சிகிச்சை பண்ணப்போறாள்...
Hahahah amango athan ellarukum theriyumeஓய் பேபி,
உனக்கு அப்படியே குளுகுளு ஏசியில் இருக்க மாதிரி இருக்கா...உனக்கு பிடிக்காத ஆள் ஐஸு.
சாரி சகோதரி இருளில் மறைந்த நிழல் RC நாவல் உள்ளதுஇருளுக்கு பின் வரும் ஜோதி ..சகோ
Illai aasai le kadichanu ninaichipa aish....varshi will NVR let down eashwar no matter what....athan ava....நீங்க முடிவே பண்ணிட்டீங்களா...
எவ்வளவு அவமானம் கடி வாங்கி காய்ச்சல் வருவது....அது அவனை விரும்பிய பெண்ணுக்கு தெரியவருவது
Hahahah act intha kadi scene ethilum varathu....eppadi malli ippadi think pannanga?????நீங்க முடிவே பண்ணிட்டீங்களா...
எவ்வளவு அவமானம் கடி வாங்கி காய்ச்சல் வருவது....அது அவனை விரும்பிய பெண்ணுக்கு தெரியவருவது
அது, ரமணியம்மாவின் '' இருள் மறைத்த நிழல் '' நாவல்,சாரி சகோதரி இருளில் மறைந்த நிழல் RC நாவல் உள்ளது
இந்த நாவலும் உள்ளதுஇருளுக்கு பின் வரும் ஜோதி ..சகோ
போ பேபிIllai aasai le kadichanu ninaichipa aish....varshi will NVR let down eashwar no matter what....athan ava....
Thank youஅற்புதம் கோமதி..
அருமையான பாடல், தங்கமலர் டியர்வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி
ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்
உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உனை காப்பேன்
தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை
ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்