arunavijayan
Well-Known Member
தன் வாழ்வையே ,தனது செயல்களால்
இருட்டாக மாற்றிக் கொள்வானாம் ...
பிறகு வெளிச்சமும் எங்கே என்றும் தேடுவானாம்....
தன் வாழ்வையே ,தனது செயல்களால்
இருட்டாக மாற்றிக் கொள்வானாம் ...
பிறகு வெளிச்சமும் எங்கே என்றும் தேடுவானாம்....
Hi Malli,
Good Morning...
குடும்பத்தில் வாரிசு உருவான
இனிய,ஆனந்தமான ஒன்று
விமலாவின் ஆங்காரத்தால்
சம்பந்தப் பட்டவர்களுக்கு
துன்பம் தரும் விஷயமாக மாறியது....
கணவன் திட்டியதாலும்,ஆசை மகன் பேசவில்லை என்பதாலும்
வாழ்க்கை வெறுத்து தற்கொலை முயற்சி....
விமலாவின் மனமுதிர்வைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை
கணவர் திட்டுகள் குறைந்ததாலும்
மகன் திரும்ப பேசுவதாலும்
வாழ்க்கை வண்ணமயமாகிவிட்டதா,
விமலா அம்மாவிற்கு,.....
தாயைப் போல் பிள்ளை,தப்பாமல் பிறந்த பிள்ளை...
அம்மா எட்டடி,பிள்ளை பதினாறடி....
அம்மா,மகன் combo வெகு அருமை...
fevical கொண்டு ஒட்டியது போன்ற
பிரிக்க முடியாத பந்தம்...
மல்லி,இருவரையும் எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்.?????
- Nice episode ....
நிஜம்,நிழல் இரண்டிலும்,
ஹிரோக்களின் சம்ராஜயம்....
அவர் புகழ் ஓங்குக...
நதி வளையும் வழி தெரிவதுண்டு
விதி வளையும் வழி தெரிவதில்லை
தெரிந்துகொண்டால் அது ருஷியுமில்லை
இனிமேல் என்ன கதையோ
பால் குடத்தில் ஒரு எறும்பு விழ
பல்லிஎன்று அதை வெறுப்பதென்ன
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் என்னை தண்டிக்குமா
காலங்கள் நம்மை மன்னிக்குமா
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
Movie song...
I don't find any mistake with Chandran too
அவர் பணத்துக்காக மட்டும் பார்கவில்லை.
தன் நண்பன் உடல் நிலை அறிந்து உதவி செய்ய நினைக்கிறார்
அதுவே அவர் உயிருக்கு உலை வைத்து விட்டது
சுந்தரி பட்டை தீட்டபடாத வைரம் என அறிந்தவர் அவர்
அவள் பேரழகி இல்லை என்றாலும் அவள் குணம் கண்டு சீராகும் என எதிர்பார்த்து இருப்பார்
விமலாவின் அவசரம் ஒரு காரணம்
கண்ணன் எல்லாம் சரி செய்ய உறவு கொண்டான்
தனக்கு குழந்தை வந்தது தெரிந்ததும் விவாகரத்து செய்வது தான் சரி செய்வதா???
இவனுக்கு ஒரு அரை வேக்காடு வக்கீல் வேற
பலியாடு சுந்தரி மட்டும்
Charu is another Vimala only....
Staying next door
She can't still understand how rich sundari is or how big her heart is...
She doesn't even feel any love for her brother's son
இந்த வீட்டில் ஒன்னும் தேறாது
சினிமா பாட்ட கூட ரொம்ப பொருத்தமா எடுத்து போட்ட பாரு..... அங்க நிக்கற பாத்திமா நீ...நதி வளையும் வழி தெரிவதுண்டு
விதி வளையும் வழி தெரிவதில்லை
தெரிந்துகொண்டால் அது ருஷியுமில்லை
இனிமேல் என்ன கதையோ
பால் குடத்தில் ஒரு எறும்பு விழ
பல்லிஎன்று அதை வெறுப்பதென்ன
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் என்னை தண்டிக்குமா
காலங்கள் நம்மை மன்னிக்குமா
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
Movie song...