அசோக் உன் மனசுல பதிஞ்சு போன விசயம் திரும்ப நினைவடுக்கில் மீண்டு வந்தாலும் உன் மூளையில் அதை தொடர்பு படுத்த முடியாமல் தவிப்பது புரிகிறது.. ஆனால் அதை யாரிடம் வெளிப்படுத்திட கூடாதோ அவளிடமே சொல்லியதை என்ன சொல்ல.. சுதா உன்னை மட்டுமே நினைத்து தவித்திருக்க .. நீயோ அவளின் நினைவையே இழந்து நிற்கும் நிலை அவளின் மனதை எத்தனை தூரம் பாதிக்க போகிறதோ... இதுவே அவளை அவனிடமிருந்து மேலும் விலக்கி வைக்காது இருந்தால் சரி...