Adhirith
Well-Known Member
வணக்கம் மல்லிகா,
சுய அலசல் - அதையும் உருப்படியா செய்யவில்லை !!! காதலா கவர்ச்சியா என்று முடிவுக்கு வர அந்த கண் தடுக்குதோ என்னவோ!!! ஏதோ இருக்கு ஆனா இல்லை மாதிரி இருக்கு...
ஏனோ எனக்கு ஈஸ்வர் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியலை ஏதோ ஒன்று தடுக்கின்றது, அவன் அதிரடி புயல் தான் அனால் அதை ரசிக்க முடியவில்லை!!!! மையப் புள்ளியை தொட்டும் விடுவிக்க முடியாத விடுகதை போல் உள்ளது....
பயம் - வர்ஷினிக்கு பயம் என்றால் ஈஸ்வர் அவளது அகராதியில், அதானே??... அப்படி என்ன வைத்து இருக்கிறாள் அவளது கணினியில் !!!!!
அஸ்வின் இருக்கிறானா கதையில்!!!!!
ஏன் என்னவோ ஏனோ - இவைகள் தான் அதிகமா இருக்கிறது என்னோட கமெண்ட்ல ஹா ஹா
ஈஸ்வரின் வயது 26 ???? கதையின் ஆரம்பத்தில் 24 படித்ததாக ஞாபகம், அப்போ 25 ??? யாரென்னும் சொல்லுங்களேன்...
அன்புடன்
Jass
அதிரடி புயல்,சுனாமி or சூறாவளியா,ஏதோ ஒன்றாக உருவகப் படுத்தப் படுகிறான்.
அதனோட வேகம் missing?
அதனால் மனதில் பதியவில்லை என்பது என் கருத்து.