E5 Mullai Vendan

Advertisement

Devi29

Well-Known Member
வேந்தன் வேணுமினே தான மருந்து போட சொல்கிறான் சிஸ். சார் பார்க்கிற காதல் பார்வையை மேடம் மிஸ் பண்ணிட்டாங்க . ;)nice ud sis. பெரியவங்க முல்லையை வேந்தனுடன் அனுப்பி வைக்க பிளான் பண்றங்களா :p:):p
 

aravin22

Well-Known Member
Hi mam

எனக்கென்னவோ வேந்தனுக்கு இந்த காயம் முல்லை எறிந்துதான் வந்தது என்று தெரியும் என்று தோன்றுகின்றது,ஏதோ ஈர்ப்பு முல்லைமேல் வேந்தனுக்கு இருக்கலாம் ஆனால் அதோடு தாயை அவர்கள் விலக்கி வைத்த கோபமும் இருக்கின்றது,இந்த இரு காரணங்களுக்காகத்தான் இந்த திருமணம்,இப்போது முல்லையை கிண்டல் அல்லது நக்கல் பார்வை பார்த்திருக்கலாம்,அவ்வளவு விரைவாக கோபம் குறைந்துவிடுமா என்ன,ஆனால் தனக்கு தெரிந்தவிடயத்தை தெரியாதமாதிரி காட்டிக்கொண்டு முல்லையை தன் சொல்படி நடக்கவைக்கப்போகின்றார்.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top