E4 - Pani Vizhum Malarvanam!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
''சந்திரர் வாழ்த்து சரிபார்த்து
வாழ்த்துறேன்''
கிராமியப் பாடலும்,
ரொம்பவே நல்லா இருக்குப்பா
எவ்வளவு அருமையான பாடல்,
இது, ஸ்ரீஜோ டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்கேயிருந்துப்பா, இவ்வளவு,
அழகழகான பாடல்களைத்
தேடித் தேடிப் பிடிக்கிறீங்க,
ஸ்ரீஜோ செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, நீங்களும்
விவசாயக் குடும்பமா,
ஸ்ரீஜோ டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
முயல்கள், இருக்கும்
மர வீட்டில் வைத்து,
கணவன், மனைவியிடம்
பேசுவது மிகவும் அருமையா
இருக்கு, ஸ்ரீஜோ செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அனிக்கு, அருளரசு சொல்லும்
புத்திமதிகள், அனைத்தும்
மிகச் சரியானவையே,
ஸ்ரீஜோ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அனியின், மனநிலை தான்
என்ன?
ஒரு நேரம், அருளிடம் இழைந்தும்
இசைந்தும் போகிறாள்
திடீரென அமைதியாகி
விடுகிறாள்,
எதுவும் அவனிடம்
பேசுவதில்லை,
ஏன் இப்படி?
 

banumathi jayaraman

Well-Known Member
அனியின் அம்மா எங்கே?
அவங்க, இறந்து விட்டார்களா?
அம்மா இருந்திருந்தால்,
அனியின் நடவடிக்கை
சரியாக இருந்திருக்குமோ,
ஸ்ரீஜோ செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top