E4 Mullai Vendan

Advertisement

SriMalar

Well-Known Member
Irunthalum konjam venthanaiyum kamichirukkalamo...
Yes
புஷ்பா, ரொம்ம்ம்ப பேசறாங்கப்பா.....

ராஜத்திற்கு எப்படி கண்மணியைப்பற்றித் தெரியும்......

அக்காவும் தம்பியும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்களா...... இல்லை முன்னர் ராஜத்தின் கணவர் மச்சினனுடன் தொடர்பில் இருந்தாரா........

பாரிவேந்தனுக்காக வைக்கப்பட்ட பெயர்தான் வசந்தமுல்லையா...... முல்லை பிறந்தவுடனேயே அச்சாரம் போட்டுட்டாங்களா.......சவீ
மருமகள் கிட்ட மன்னிப்பு கேட்க போறாங்களா..
மகன் பெருமை சொல்ல போறாங்களா...
மருமகள் கிட்ட மன்னிப்பு கேட்க போறாங்களா..
மகன் பெருமை சொல்ல போறாங்களா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top