ஹய்யோ, யாருப்பா
குமாரசாமியையும்,
அவர் மனைவியையும்,
கொன்றது, சவீதா செல்லம்?
Akka oru oru page padichu mudika mudika comment thattitey iruntheengalo...
Kumarasamy eppadi margayanu upcoming uds la solren...
ஹய்யோ, யாருப்பா
குமாரசாமியையும்,
அவர் மனைவியையும்,
கொன்றது, சவீதா செல்லம்?
ஏன் கொலை செஞ்சாங்க, சவீதா டியர்?
எதுக்கு கொலை செஞ்சாங்க?
ஏதாவது சொத்துக்காகவா?
ஒருவேளை, சரவணன் கொலை
செய்திருப்பானோ?
ஆனால், சரவணன் கொலை
செய்திருந்தால், பிரணவ், இவ்வளவு
பொறுமையாக இருக்க மாட்டானே,
சவீதா செல்லம்?
அது எப்படிப்பா, புருஷனைப்
பார்த்ததும்=தான், மயக்கமெல்லாம்
வருது, சவீதா டியர்?
இவ்வளவு நாளா, சரியா
சாப்பிடாம, தூங்காம, யாரு
இந்த மனோவை இருக்கச்
சொன்னது, சவீதா செல்லம்?
ஒருவேளை, கார்த்திக்கேயனும்
நளினியும், சொத்துக்காக
இந்தக் கொலையைப் பண்ணிட்டு,
நல்லவர்களைப் போல,
மனோவின் வீட்டுக்கு
வந்து விட்டார்களா, சவீதா டியர்?
அவசரப்பட்டு, உன்னோட
ஆபீசரை தப்பா நினைச்சுட்டியே,
பரணி டியர்
இது நியாயமா, பரணி டியர்?
ஏம்மா மனோ, உன் மீது
இவ்வளவு பாசமாக
இருக்கும், முகுந்தனையும்
நீ சந்தேகப்படலாமா?
Super epi
உன் புத்தி தெரிஞ்சு தான்,
பிரணவ், நண்பனைக் கூடப்
பார்க்காமல் இருக்கான் போல,
மனோ டியர்