E23 Sevvanthi Pooveduthaen

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ரவி, தவறாகத்தான் யூகிக்கிறானா......குழந்தைகள் அழ...அம்மா அழ... இங்கே மனைவியும் அழ......
எமோஷனலான மனிதன் எடுக்கும் தவறான யூகமே ( முடிவு ) ரவியும் எடுக்கிறான்:(

செவ்வந்திக்கு தாமரை பேசியதில் பிரச்சனையில்லை ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, அது மட்டும்தான் வீரா உடனான சண்டைக்கு காரணமா....அப்படின்னா செவ்விக்கு வீரா மேல் நம்பிக்கை இல்லையா....அவன்தான் சொல்கிறானே, அதற்கு ஏதோ காரணமிருக்குன்னு....

செவ்வி மயக்கமாக இருக்கும்போது இவன் அவளை தனியாக கூட்டிச் சென்றால் அவர்கள் வீட்டில் தவறாக நினைப்பாங்கன்னு நினைத்தானா......பெண் துணை வேண்டும் ஆனால் அம்மாவிற்குத் தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று ஒத்த வயதான தங்கையை அழைத்துச் சென்றானா..... சவீ

Whereever me go myilu follows me... ;)

ரவி தாமரை பிரச்சனையை அடுத்த பதிவுல முடிச்சி விட்டிறலாம்டா... ரவிக்கு பார்த்ததும் தோணுறதை வைச்சு முடிவு பண்ணுறான், பிரச்சனையோட மூலாதாரம் தெரிஞ்சா அவனோட ரியாக்சன் இப்படி இருக்காது, பார்ப்போம் அவனுக்கு யாரு தெரிய வைக்குறாங்கன்னு...

ரொம்ப சரி, செவ்வந்திக்கு தாமரை பேசினது பத்தி கவலையில்லை... ஆனா இந்த வீரா ஏன் தங்கச்சிக்கிட்ட சொன்னான், அது தப்பு தானே அவளை பொறுத்தவரை... அந்த காரணத்தை எல்லாம் கேக்க முடியாது, சொன்னானா இல்லையா, ஆமாவா இல்லையா... கோவம் கண்ணை மறைக்குது... என்ன செய்ய...

என்ன காரணமா இருக்கும்ன்னு வீராவே சொல்லட்டும், நாம வேற ஏன் யோசிக்கணும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top