E15 Enai Meettum Kaathalae

Advertisement

rathippria

Well-Known Member
அந்த முருங்கைக்காய்க்கு இந்த கத்திரிக்காய் போதும்ன்னு அவன் முடிவு பண்ணிட்டான் போலடா... இந்த சாம்பார் ருசிக்குதா இல்லைன்னு பார்ப்போம் இனி...

ஹா ஹா பிரணவ் தெரிஞ்சே தானேடா (படு)குழில விழுறான் சோ அது அவன் பாடு... நாம என்ன செய்ய...

இங்க கல்யாணமே எப்படி நடந்துச்சுன்னு தெரியலை அதுக்குள்ளே பார்ட்டி கேக்குறியேடா நீ... நம்ம பாப்புக்கு வாய் எல்லாம் நம்மகிட்ட தான்டா அத்தைகிட்ட ஒத்தையா மாட்டிக்கிட்டால அதான் அழுகாச்சி காவியாம இருக்கு...
Emmmm avanga avanga kashtham avanga avangalukku.....neenga easy ahh solluvingao_O
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top