ஐயோ, திரும்பவும் நாய்களா?
கார்த்திக் போனவுடன் அவனோட ரூம் இருந்த
இடத்திலா?
இது கார்த்திக்கிற்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ?
கார்த்திக்கிற்கு நாய்களை கண்டாலே பிடிக்காதா?
எப்படி பிடிக்கும்?
வாழ்க்கையில் அவைகளின் விளையாட்டை
அவனால் மறக்க முடியாமல்தானே தூக்கம் வராமல்
கார்த்திக் தவிக்கிறான், மல்லி செல்லம்