Amirporkodi
New Member
Super ud mallika sis
thanks to sjmHere comes the 11 th episode of Nee Enbathu Yaathenil
EPISODE 11 part one
EPISODE 11 part two
will come with SJM mostly from monday
We can't vimala blame as a whole. All the problems only starts from durai's father. In our country marriage is a kind of bonding and proposal between two families ,love marriages exceptions. If chandran is interested in Sundari's marriage with his son he has to explain his desire to his son and wife and also should respect their feelings. Atleast he should have convinced them. If Kannan has good terms with his wife vimala's attitude towards Sundari may be different. Sundari' character is a matured one so she may pardon and accept her aunt.விமலாவை அவள் மனதளவில் கொஞ்சம் தள்ளித்தான் வைப்பாள் என்று தோன்றுகிறது அவங்க பிராயச்சித்தம் செய்யவந்தாலும் 5 நாட்கள் அவரால் கிடைத்த கசப்பு அனுபவம் அவளை மன்னிக்கவிடாது மனதளவில் மேலும் அவள் கர்ப்பத்தை எதிர்ப்புடன் நோக்கியது பையனுக்கு பிடிக்கவில்லை என்றால் சீப்பா நடத்தவேண்டுமா?? ஒதுங்கி இருக்க வேண்டியது தானே அந்தம்மா??அத்துவிட துணிச்சிடாங்க ஒரு பெண்ணை பெற்றவராக இருந்தும் சுந்தரியும் இப்போது ஒரு தாய் அதனால் அவங்க செய்ததை மேலுக்கு வேண்டுமானால் புறந்தள்ள முடியும்
நாட்ல ஒரு தடவை வேலை கிடைக்கறதே ரொம்ப கஷ்டம், ரெண்டாவது முறையா கணவன் வேலைக்கு மனு போட்டிருக்கீங்க கண்ணன். உங்க அதிர்ஷ்டம் கிடைச்சா புத்தியோட பொழைச்சுக்குங்க சகோ.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி
காண்பதில்லை..
வெற்றிபெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை..
ரொம்பவே, அருமையா, நம்ம சுந்தரி டியரோட,வாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
அருமை, அருமை, ரொம்பவே அருமை, மீரா டியர்செல்லும் அது செல்லும்
விட்டு செல்லும்
இனி இவரை விட்டு செல்லும்
செல்லாது அது செல்லாது
இனி இவர்கள் வாழ்வில் செல்லாது
இனிமேலும் நில்லாது
ஆனது ரத்து ரத்தானது
இனி இங்கே ஆகாது விவாகரத்து
விவாகம் ரத்து ஆகாது