end epi will be like epilogue nu expect pannuraen...
after 2-3 yrs nu epi varalam....
ஒரு நாளில் அவன் மற்றும் அவன் குடும்பத்து உதவியை ஏற்று கொண்டாலும்.... ஒரு நாளில் அவனை ஏற்க முடியாது
அவன் இந்த ரெண்டு வருடம் தந்த வலி ஆழமானது
இப்போ கூட அவள் அவசரத்தில் வெந்நீர் தன் காலில் படவில்லை எனில் அழகாக situation handle பண்ணி இருப்பா
சிந்தா இருந்து இருந்தால் கூட உதவியா இருக்கும்
அவளுக்குரிய எல்லா வழியும் அடைச்சு போச்சு
so she need to accept his help...
correct
but அதே வேகத்தில் அவனை மனம் தேடினாலும் ஏற்க முடியாது...
so expecting something similar to epilogue
பார்ப்போம் again halwa from Malli or not