Sundaramuma
Well-Known Member
ஆரம்பம் முதல் யதார்த்தம் என்பதை முற்றிலும் தெரிந்தவள் வர்ஷினி தான் ....ஈஸ்வரிக்கு தான்உண்மை இவனா அவன் என்ற எண்ணத்தைத்தான் விதைதான் பிற்பாடு ...... வர்ஷ் என்ற பெண்ணுக்காக தங்கையின் வாழ்வுக்காக சிலவற்றை ஏற்று கொள்ள பழகுகிறான்...... இயல்பை மாற்றி கொள்ளவில்லை.......அவன் கார்னர் செய்ய படுகிறான் இப்பொது அவளால்
ஏனென்றால் வர்ஷ் அவனைவிட நிமிர்ந்து நின்றுவிட துணிந்து விட்டாள் ........காதலுக்குமுன்னாலும் ..........தன் தரப்பு வாதங்களை முன் வைக்கிறாளே தவிர யாரையும் யாருக்காவும் தன் நட்பை....( நட்புகளை) மாற்றி அமைத்து கொள்ள மாட்டாள் என்ற திட சிந்தனை கொண்டவள் என்பதை உணர்த்திவிட்டவள் .......தன்னால் மற்ற்வர்கள் பாதிக்க கூடாது எந்த வகையிலும் என்ற எண்ணத்தை கொண்டவள் .........நேரான நேர்மையான பாதையை தெர்ந்தெடுத்துவிட்டாள் தன் வாழ்வை நோக்கி அதனால் தான் காதல் என்ற முகம் தனக்குள் இருக்கிறதா என்றெல்லாம் ஆராய விரும்பவில்லை காலம் உணர்த்தட்டும் என்று யாதர்த்தம் என்ற போர்வையை போர்த்தி கொள்கிறாள்
யதார்த்தம் தெரியவில்லை..... முதல் எபிசோடில் மல்லிகா சொல்லி இருகாங்க .....
எல்லாவற்றிலும் யதார்த்தம் தெரிந்த வர்ஷினி அதை மறந்தது ஈஸ்வர் விஷயத்தில் தான் .....
காதல் முகம் தனக்குள் இருப்பதால் தான் இறுதியில் யதார்த்தம் உணர்ந்து வாழ்க்கையை வாழ
ஆரம்பிக்கிறாள் .....அவளுடைய சந்தோஷத்திற்காக மட்டுமே ......