malar02
Well-Known Member
உண்மை இவனா அவன் என்ற எண்ணத்தைத்தான் விதைதான் பிற்பாடு ...... வர்ஷ் என்ற பெண்ணுக்காக தங்கையின் வாழ்வுக்காக சிலவற்றை ஏற்று கொள்ள பழகுகிறான்...... இயல்பை மாற்றி கொள்ளவில்லை.......அவன் கார்னர் செய்ய படுகிறான் இப்பொது அவளால்சிந்து, நீங்க கூறிய சம்பவங்கள் அனைத்துமே வர்ஷூடன்
சம்பந்த பட்டது....
Allow Ashwin,to buy Saree for Vaesh....
அஷ்வின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதையும்
கூட சேர்த்துக் கொள்ளலாம்.....
Because of her only.அவர்கள் கேலி,கிண்டலை பொறுத்துக்
கொள்கிறான்....
அவளை தாண்டி, அவன் the same old Eshwar than....
feelings are mutual na....
ஏனென்றால் வர்ஷ் அவனைவிட நிமிர்ந்து நின்றுவிட துணிந்து விட்டாள் ........காதலுக்குமுன்னாலும் ..........தன் தரப்பு வாதங்களை முன் வைக்கிறாளே தவிர யாரையும் யாருக்காவும் தன் நட்பை....( நட்புகளை) மாற்றி அமைத்து கொள்ள மாட்டாள் என்ற திட சிந்தனை கொண்டவள் என்பதை உணர்த்திவிட்டவள் .......தன்னால் மற்ற்வர்கள் பாதிக்க கூடாது எந்த வகையிலும் என்ற எண்ணத்தை கொண்டவள் .........நேரான நேர்மையான பாதையை தெர்ந்தெடுத்துவிட்டாள் தன் வாழ்வை நோக்கி அதனால் தான் காதல் என்ற முகம் தனக்குள் இருக்கிறதா என்றெல்லாம் ஆராய விரும்பவில்லை காலம் உணர்த்தட்டும் என்று யாதர்த்தம் என்ற போர்வையை போர்த்தி கொள்கிறாள்