Lalithaganesan
Well-Known Member
நானும் தான் திரும்ப படிச்ச பின் தெளிஞ்சேன்.சகோதரி,அந்த நண்பன் என்று வரும் இடத்தில் சற்று குழம்பி பின் சென்று படித்து முன் வந்தேன்.வேறுவடிவில் அந்த நண்பனை உங்களின் சஸ்பென்ஸ் வீடமால் அறிமுகம் செய்யவும்
நானும் தான் திரும்ப படிச்ச பின் தெளிஞ்சேன்.சகோதரி,அந்த நண்பன் என்று வரும் இடத்தில் சற்று குழம்பி பின் சென்று படித்து முன் வந்தேன்.வேறுவடிவில் அந்த நண்பனை உங்களின் சஸ்பென்ஸ் வீடமால் அறிமுகம் செய்யவும்
நன்றி சித்ரா ..nice ud
ஒவ்வொரு பூனைக் குட்டியா ...வெளியே வரும். கதை முடிக்கணும் லfinally cat out of the box....as we guess she called vicky appa....nice epi
HW செய்ய வச்சுட்டேனா ?நானும் தான் திரும்ப படிச்ச பின் தெளிஞ்சேன்.
நன்றி லலிதா ...அருமையான பதிவு பொன்ஸ்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.
இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…
இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !
ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.
தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி – அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !
இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !
ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !
உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,
அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !
இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்...
ஆம் மாலதி...நன்றி மா..Nila thanoda appa va select pannadhu super
நன்றி தீபா ..Very nice ud sis