E 11- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்னும்மா,
என்ன இன்றைக்கு காலையிலேயே பதிவிட்டுவிட்டீர்கள். இந்த பதிவும் கூட சோகமான பதிவு தான் பொன்னும்மா. தொழிலை ஏன் அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுத்துவிட்டார்கள் ? மீனாவின் கொழுந்தனார் கூட விசாரிக்கவில்லையா? பழனிச்சாமி ஏமாற்றியது மீனாவின் கொழுந்தனாருக்குத் தெரியாதா ? அப்போது ஒரே தொழில்தானே ?
அவங்க அரசு அதிகாரி என்று கூறியிருப்பேனே...தொழில் நிரம்ப கடினம் ...போட்டி, பொறாமையையும் சமாளிக்கணுமே...பிள்ளையை படிக்க வைப்போம்னு மாறிட்டாங்க
;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எப்பி பொன்னுமா.
ஒவ்வொரு எப்பியில் ஒரு சமையல் குறிப்பு:)
இது என்ன அவங்க கணவர் தொழில் பற்றி ஒன்றும் தெரியாதா....கொழுந்தனார் சொன்னதும் நம்பி ஓகே சொல்றாங்க...கணவர் குடும்பம் அவங்ககிட்ட மோசமா நடந்தும் இவ்ளோ நம்புறாங்க...
ரொம்ப ஏமாந்தவங்களா இருக்காங்க:(
வங்கிக் கணக்குக்கு அவங்கள் கையெழுத்து வேண்டும்...ஆயிரங்களே கொடுக்கல.....தருவேன் சொல்லி தான் பழனி வாங்கிப்போறார்...கொடுக்கணும்ல....உடையவன் பார்க்காவிட்டால் ஒரு முழம் கட்டை தான் எந்த தொழிலும்....அனுபவம் இல்லாதவங்க ....அதிகப்படச நட்டமே வரும் மணி
 

banumathi jayaraman

Well-Known Member
நீ சூர்யாக்கு பண்ணின கொடுமையை விட கம்மி...

பானு டியர்...நீங்கள் வந்து என்னனு கேளுங்கள்....
இன்னும் நீங்க கவனிக்கலையா...இன்று விடுமுறை...வச்சு செய்யுங்கள் ..
ippa edhukku suryavai izhukkareenga
swearing-smiley.gif

பின்னே நீங்க சூர்யாவுக்கு கொஞ்சமாவா கொடுமைப் பண்ணியிருக்கீங்க, கீதாஞ்சலி டியர்?
அப்புறம் சூர்யாவை இழுக்காமல், என்ன செய்ய, கீதாஞ்சலி செல்லம்?
நீங்க தானே சூர்யா டியரை இந்தப் பாடுபடுத்துறீங்க கீதாஞ்சலி டியர்
போதாக்குறைக்கு வெற்றியை வேறு சாகடிச்சுட்டீங்க, கீதா செல்லம்
எங்கேயோ ஒரு இக்கு வைத்திருக்கிறீர்கள், கீதாஞ்சலி டியர்

அது என்ன என்று கண்டுபிடித்து விட்டு உங்களிடம் வருகின்றேன், கீதாஞ்சலி செல்லம்
இப்போதையைக்கு
You please டோன்ட் டிஸ்டர்ப் our பொன்ஸ் செல்லம், கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வெகு அருமையான பதிவு, Very superb ud, பொன்ஸ் டியர்
எங்கடா, ஸ்வீட் வாங்கி தின்னுப்போட்டு போனவனைக் காணோமுன்னு பார்த்தா, அவன்
, அந்த கணேசன், ஒரு வீணாப்போனவனையல்லவா கூட்டிக்கிட்டு வந்து ஞாயம் பேசுறான், பொன்ஸ் செல்லம்?

இவங்களுக்கு எல்லாம் என்னாலே டியர் and செல்லம் போடமுடியாது என்னருமைத்தோழிகளே
அப்புறம் அந்த வார்த்தைகளுக்கே, மதிப்பில்லாமல் போய்டும்,
my dear sweetest friends,

ஒருத்தன், அண்ணிக்காக இல்லாட்டாலும், கூடப்பிறந்த
அண்ணன் குழந்தைகளுக்காகவது, என்று நினைத்துப்
பார்த்திருக்க வேண்டும்
மற்றவன், என்னப்பன் முருகன் பெயரை வைத்துக்கொண்டு நட்புக்குத் துரோகம் செய்த பாவி

இறந்த மகேஸ்வரன் டியர், வந்து சொல்லவா
போறார்
-ன்னு எரியற வீட்டில் பிடுங்குகிற மஹா பாவி

ஹப்பாடா, நம்ம மீனாம்மா செல்லத்துக்கு, விடிவு காலம் வந்துவிட்டது போலவே
முதன் முதலாக ஒரு கடையிலேயிருந்து
ORDERS/ஆர்டெர்ஸ் கொடுக்கறாங்களே, பொன்ஸ் டியர்
ஐ ஆம் சோ ஹேப்பி, பொன்ஸ் செல்லம்
விக்னேஷ் செல்லம், பொறுப்பான வெல்லக்கட்டியா
இருக்கானே, பொன்ஸ் டியர்
தங்கையை அரவணைப்பதும், அன்பாக அதட்டுவதும்,
அம்மாவுக்கு உணவு ஊட்டி உண்ண வைப்பதும் சித்தப்பனை, நண்பனாய் வந்த மஹி செல்லத்தின் எதிரியை, அவர்களின் சுயநலத்தை, எண்ணி விக்னேஷ் டியர், அழும்பொழுது
எனக்கும் அழுகை வருது, பொன்ஸ் செல்லம்

மஹி செல்லமே போயாச்சு, இவர்கள் எல்லாம் என்ன என்று, மீனாட்சி செல்லம், நினைப்பது சரிதான், பொன்ஸ் டியர்
ஒரு நல்ல தொழிலை, நன்றாகப்போய்கிட்டிருந்த தொழிலை, கொஞ்ஞ்சூண்டு பணம் கூட, கொடுக்காமல், பெண் பிள்ளையை ஏமாற்றி, வெறுங் கையுடன், வந்து வாங்க, எப்படித்தான் இவங்களுக்கு எல்லாம் மனம் வருதோ, பொன்ஸ் செல்லம்?
ஆனால் மீனாட்சி டியர் செய்தது சரிதான் பொன்ஸ் டியர்
தெரியாத தொழிலில், வீம்பாக இறங்கி, நஷ்டப்படுவதை
விட, தெரிந்த சமையல் தொழிலே, மேலாகத்தான் எனக்கு தோணுது, பொன்ஸ் செல்லம்
இனி மீனாட்சி டியரின் வாழ்விலே முன்னேற்றம் தான்
பொன்ஸ் டியர்
இந்த ஏமாற்றுப் பேர்வழி பழனிச்சாமிக்கு எல்லாம்
தண்டனையே கிடையாதா, பொன்ஸ் செல்லம்?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY,
பொன்ஸ் டியர்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பின்னே நீங்க சூர்யாவுக்கு கொஞ்சமாவா கொடுமைப் பண்ணியிருக்கீங்க, கீதாஞ்சலி டியர்?
அப்புறம் சூர்யாவை இழுக்காமல், என்ன செய்ய, கீதாஞ்சலி செல்லம்?
நீங்க தானே சூர்யா டியரை இந்தப் பாடுபடுத்துறீங்க கீதாஞ்சலி டியர்
போதாக்குறைக்கு வெற்றியை வேறு சாகடிச்சுட்டீங்க, கீதா செல்லம்
எங்கேயோ ஒரு இக்கு வைத்திருக்கிறீர்கள், கீதாஞ்சலி டியர்

அது என்ன என்று கண்டுபிடித்து விட்டு உங்களிடம் வருகின்றேன், கீதாஞ்சலி செல்லம்
இப்போதையைக்கு
You please டோன்ட் டிஸ்டர்ப் our பொன்ஸ் செல்லம், கீதாஞ்சலி டியர்
கி...கி....டன்னக்கா...டனக்குனக்கா...ஒரு குத்தாட்டம் ...மீரு ப்ளீஸ்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வெகு அருமையான பதிவு, Very superb ud, பொன்ஸ் டியர்
எங்கடா, ஸ்வீட் வாங்கி தின்னுப்போட்டு போனவனைக் காணோமுன்னு பார்த்தா, அவன்
, அந்த கணேசன், ஒரு வீணாப்போனவனை
யல்லவா கூட்டிக்கிட்டு வந்து ஞாயம் பேசுறான், பொன்ஸ் செல்லம்?

இவங்களுக்கு எல்லாம் என்னாலே டியர் and செல்லம் போடமுடியாது என்னருமைத்தோழிகளே
அப்புறம் அந்த வார்த்தைகளுக்கே, மதிப்பில்லாமல் போய்டும், my dear sweetest friends,
ஒருத்தன், அண்ணிக்காக இல்லாட்டாலும், கூடப்பிறந்த அண்ணன் குழந்தைகளுக்காகவது, என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்
மற்றவன், என்னப்பன் முருகன் பெயரை வைத்துக்கொண்டு நட்புக்குத் துரோகம் செய்த பாவி

இறந்த மகேஸ்வரன் டியர், வந்து சொல்லவா
போறார்
-ன்னு எரியற வீட்டில் பிடுங்குகிற மஹா பாவி

ஹப்பாடா, நம்ம மீனாம்மா செல்லத்துக்கு, விடிவு காலம் வந்துவிட்டது போலவே
முதன் முதலாக ஒரு கடையிலேயிருந்து
ORDERS/ஆர்டெர்ஸ் கொடுக்கறாங்களே, பொன்ஸ் டியர்
ஐ ஆம் சோ ஹேப்பி, பொன்ஸ் செல்லம்
விக்னேஷ் செல்லம், பொறுப்பான வெல்லக்கட்டியா இருக்கானே, பொன்ஸ் டியர்
தங்கையை அரவணைப்பதும், அன்பாக அதட்டுவதும், அம்மாவுக்கு உணவு ஊட்டி உண்ண வைப்பதும் சித்தப்பனை, நண்பனாய் வந்த மஹி செல்லத்தின் எதிரியை, அவர்களின் சுயநலத்தை, எண்ணி விக்னேஷ் டியர், அழும்பொழுது எனக்கும் அழுகை வருது, பொன்ஸ் செல்லம்

மஹி செல்லமே போயாச்சு, இவர்கள் எல்லாம் என்ன என்று, மீனாட்சி செல்லம், நினைப்பது சரிதான், பொன்ஸ் டியர்
ஒரு நல்ல தொழிலை, நன்றாகப்போய்கிட்டிருந்த தொழிலை, கொஞ்ஞ்சூண்டு பணம் கூட, கொடுக்காமல், பெண் பிள்ளையை ஏமாற்றி, வெறுங் கையுடன், வந்து வாங்க, எப்படித்தான் இவங்களுக்கு எல்லாம் மனம் வருதோ, பொன்ஸ் செல்லம்?
ஆனால் மீனாட்சி டியர் செய்தது சரிதான் பொன்ஸ் டியர்
தெரியாத தொழிலில், வீம்பாக இறங்கி, நஷ்டப்படுவதை விட, தெரிந்த சமையல் தொழிலே, மேலாகத்தான் எனக்கு தோணுது, பொன்ஸ் செல்லம்
இனி மீனாட்சி டியரின் வாழ்விலே முன்னேற்றம் தான் பொன்ஸ் டியர்
இந்த ஏமாற்றுப் பேர்வழி பழனிச்சாமிக்கு எல்லாம் தண்டனையே கிடையாதா, பொன்ஸ் செல்லம்?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY,
பொன்ஸ் டியர்
பானு டியர்,

நன்றாக காது குளிர ..திட்டுங்கள்...இங்கே எந்த நிபந்தனை இல்லை....
அவரும் அறியாமல் தான் உதவி என கூட்டி வருகிறார்.....

உழைத்தகாசு எங்கே போகும்.....வரும்....வேற வழியில்...

உழைப்புகுறை இல்லையே பானு டியர்..

பழனிச்சாமியைஅந்த மகேஸ்வரனே ...சாட்சாத் பரமன் பார்த்துக் கொள்வான் ...பானு டியர் விடுங்கள்.
நன்றிபானு டியர்....என் கதை பாத்திரங்களை கூட திட்டு வாங்கிறாங்களே....மீ ஆப்பி
 

MythiliManivannan

Well-Known Member
அவங்க அரசு அதிகாரி என்று கூறியிருப்பேனே...தொழில் நிரம்ப கடினம் ...போட்டி, பொறாமையையும் சமாளிக்கணுமே...பிள்ளையை படிக்க வைப்போம்னு மாறிட்டாங்க
;)
சரியான கவனமில்லாமல் படித்திருத்கிறேன், மன்னிக்கவும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top