கதையில எல்லாம் தலைகீழா நடக்குது
கல்யாணம் ஆன தம்பி சும்மா அவன் வேலையை பார்த்துகிட்டு இருக்கான்
கல்யாணம் ஆகாத அண்ணன் பொண்டாட்டி பின்னாடி சுத்துற மாதிரி சுத்திக்கிட்டு ஜாடை காட்டிட்டு ரகசியமாக கட்டி பிடிக்கிறது முத்தம் கொடுக்கிறதுன்னு இருக்கான்
இப்போது கல்யாண பொண்ணு சும்மா வேலை பார்த்துகிட்டு இருக்கு அவ பாட்டி என்னடான்னா அவனை பார்த்து வெட்கபடுது ஃபோன் போட்டு கொஞ்சுது கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு காதல் பாட்டு பாடுது
ஒருவேளை ஆத்தர் இந்த கதை எழுதும் போது தலைகீழா நின்று யோகாசனம் பண்ணிகிட்டு எழுதி இருப்பாங்களோ
அம்மாடி அத்த பொண்ணு பீட்சா விட பழைய சோறுதான் உடம்புக்கு ஆரோக்கியம்.