Thank you Revathi sisNice ud
Thank you Janavi sisதுளசி சூப்பர்.... சுபா மனம் ஏன் மாறுது , புரிந்து கொண்டால் நல்லது....Nice ud sis
Thank you MaryMadras sisமிகவும் அருமையான பதிவு மகேஷ்.கோதை கயிற்றையும்,புடவையையும் எதுக்காக கொடுத்தார்னு புரிஞ்சுக்க முடியாத அப்பாவியா சிவராமன் இருக்காரே.
வினய்க்கு தங்கச்சிய விட்டுப் போற வேதனைய விட ,தங்கமானவளை விட்டுப் போற வேதனை தான் அதிகமா இருக்கா.
அரவிந்தனின் உணர்வுகளை புரிந்து கொண்டு,கயலின் வளைகாப்பை அரவிந்தனின் வீட்டிலேயே வைப்பதும்,அர்வியின் பெற்றோர்கள் ஆசிர்வாதமும் கிடக்கும் என விஷ்வாவும் ஒத்துக் கொள்ள, மங்கையும் இதையே நினைத்ததாக சொல்ல,அம்மா,மகனுக்கு பல்பு லேட்டா எரியுதாம்.
துளசியின் கலகலப்பான குணமும்,அனைவரையும் அனுசரித்து செல்லும் விதமும் அருமை. சுபா,கயல் தண்ணிலே நிற்க கூடாதுன்னா நாமலும் போகனுமான்னு சொல்றதும், துளசிய பார்த்து கோபமும்,பொறாமையும் படுவதும் கொஞ்சமும் சரியில்லை,இது எங்கே முடியுமோ.