மிகவும் அருமையான பதிவு மகேஷ்
.கோதை கயிற்றையும்,புடவையையும் எதுக்காக கொடுத்தார்னு புரிஞ்சுக்க முடியாத அப்பாவியா சிவராமன் இருக்காரே
.
வினய்க்கு தங்கச்சிய விட்டுப் போற வேதனைய விட ,தங்கமானவளை விட்டுப் போற வேதனை தான் அதிகமா இருக்கா
.
அரவிந்தனின் உணர்வுகளை புரிந்து கொண்டு,கயலின் வளைகாப்பை அரவிந்தனின் வீட்டிலேயே வைப்பதும்,அர்வியின் பெற்றோர்கள் ஆசிர்வாதமும் கிடக்கும் என விஷ்வாவும் ஒத்துக் கொள்ள, மங்கையும் இதையே நினைத்ததாக சொல்ல,அம்மா,மகனுக்கு பல்பு லேட்டா எரியுதாம்
.
துளசியின் கலகலப்பான குணமும்,அனைவரையும் அனுசரித்து செல்லும் விதமும் அருமை
. சுபா,கயல் தண்ணிலே நிற்க கூடாதுன்னா நாமலும் போகனுமான்னு சொல்றதும், துளசிய பார்த்து கோபமும்,பொறாமையும் படுவதும் கொஞ்சமும் சரியில்லை,இது எங்கே முடியுமோ
.