விலகிச் செல்வது ஏனோ..?? - 14

Advertisement

Suganya Vasu

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்,,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....

விலகிச் செல்வது ஏனோ..? - 14 வது பதிவுடன் வந்துட்டேன்....

முந்தைய பதிவிற்க்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..!! நன்றி ..!!!

விலகிச் செல்வது ஏனோ..?? - 14

படிச்சு பார்த்துட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்...

Waiting for all your feedback....
 

Keerthi elango

Well-Known Member
Sema epi...nandhu sri um super...i really loved their conversation... Suba mari silar iruka than seiranga nama manasa kayapaduthurathukune....ending lines superb...keep rockinggg dr...
 

banumathi jayaraman

Well-Known Member
தான் திருடி பிறத்தியாரை
நம்ப மாட்டாள்-ங்கிற மாதிரி
தப்பு செய்யும் சுபஸ்ரீ, ஜெயஸ்ரீயை
வீண் வம்பில் மாட்டிவிட
என்ன செய்து ஏழரையைக்
கூட்டப் போறாளோ?
தெரியலையே, சுகன்யா டியர்?

இந்த லூசு ஜெயஸ்ரீ, இவளை
விட்டு அந்த சுஜாதாவுடன்
போயி இருந்துக்கலாம்ப்பா

ஹேய், இந்த அழகிய நாவலை
நான் ஏற்கனவே படிச்சிருக்கேன்,
சுகன்யா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top