Kudi, kadan rendume ore maadiri keduthal dhaan. First time appo dhaan guilty feeling ellam. Appram odambhu manasu rendume pazhagidum.Bharath kku rendum irukku..
போதாக்குறைக்கு சுயநலமான உறவுகள்.
Enga St la neriya neriya kudichittu sandai ellam nadakkum. Sarva saadharanama Kanda vaarthai vaarthai varum. Oru appa, shouting at his son. Devadiya paiyya...
Enna kandraavi idhu nnu I was shocked. Andha vaarthai sollradhunaala avan Yaara asinga padutharaan. Thannaiya, than paiyanaiya or kattina pondaatiyai aa
ரொம்ப சரி மா... குடிச்சா என்ன பண்ணறோம், பேசறோம்னு மறந்திடறாங்க... நாம வேதனைப் படுத்துறது நம்ம உறவுகளைன்னு கூட யோசிக்க முடியலை... தனை மறக்கும் போதை குடும்பத்தையும் மறக்க வைக்கிறது... கடன் தொல்லைக்கு குடிக்கறேன்... பிரச்னைக்கு குடிக்கறேன்னு சொல்லுறதெல்லாம் வெறும் காரணம் மட்டும் தான்... பெண்களுக்கு இல்லாத பிரச்சனையா... எதுவும் பொறுமையா கடந்து வரணும்... வாழ்க்கைன்னா பல கஷ்டங்களும் கசப்புகளும் இருக்கலாம்... அதைக் கடந்து வந்து நின்னு காமிக்கனுமே தவிர வாழாம இருக்கக் கூடாது... அனுவும் அப்படி தான் தன்னோட பொறுமையால, முயற்சியால பரத்தை சரி பண்ணி தன்னோட குடும்பத்தை அழகாக்க முயற்சி பண்ணிட்டு இருக்கா... அதுல வெல்லவும் செய்திருக்கா... அதுக்கான பாதைகளும் அதில் உள்ள தடைகளும் போராட்டங்களும் தான் இப்போ உள்ள பதிவுகளில் சொல்லி இருப்பது...