மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அடேய் வாசன் ஸ்ரீநிவாசன்
டெல்லியையும் தாஜ்மஹாலையும் சுத்திப் பார்த்தது போதும்
சட்டுபுட்டுன்னு சீக்கிரமா ஊரு வந்து சேருடா
அங்கன ஊருக்குள்ளே அந்த ரோஹன் பய என்ன கோளாறு பண்ணி வைச்சிருக்கிறான்னு வேற தெரியலையே
ஒழுங்கா இருந்தாத்தான் மச்சினிச்சி மந்த்ரா புள்ளையை கண்ணாலம் கட்டி வைப்பேன்னு ரோஹனிடம் இஸ்ட்ரிக்ட்டா சொல்லிடு வாசன்
விட்டால் குழந்தையோடுதான் வாசன் ஊருக்கு வருவான் போலவே
இந்த பஸ்மிலா டியர் வேற இந்த அழகிய நாவலை இப்பமே முடிச்சேத்தான் தீருவேன்னு ஒற்றைக் காலில் நிற்கிறாங்க
(இன்னொரு காலில் சுளுக்கா, மிலா டியர்?)
ஆத்மா உறுத்தி ஆத்மா வேற திருந்திட்டான்
இனி யாருக்கிட்டே போய் உறண்டை இழுக்கன்னு தெரியலையே