சோறு தான் முக்கியம்னு தெளிவா இருக்கான்.அருமையான ஆரம்பம் மிலா.வாசனின் வாசுகி என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள்.
என்ன நடந்தது என கேட்காமலே வாசுகியை அடிச்சிருக்கானே.அடிச்சத பத்தி வருத்தப்படாம சாப்பாடு கொண்டு வர மாட்டாளேன்னு கவலை படறானே.
நன்றி டியர்