surthi
Well-Known Member
வசந்தம் டீஸர் -4
அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்து மிக வேகமாகவும் பரபரப்பாகவும் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள் பின் பரபரப்பாக கிளம்பாமல் என்ன செய்வாள் அவள் மகன் செய்து வைத்திருக்கும் காரியம் அப்படி அவள் வேலையில் இருந்த போது அவள் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது அதாவது அவளுடைய மகன் மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டான் என்று அவன் பள்ளியில் இருந்து அழைத்திருந்தார்கள்
ஆனால் அவளுக்கு தெரியும் அவள் மகன் விழுந்திருந்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது ஆனால் வேறு யாருக்காவது அவனால் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று சரியாக கணித்து விட்டாள் ஏனென்றால் அவர் மகன் தான் பெரிய குறும்புக்காரன் ஆயிற்றே அவன் செய்யும் குரங்கு வித்தைகளும் கோமாளித்தனங்களும் மற்றவர்கள் தங்களை மறந்து ரசிக்கும்படி இருந்தாலும் அது கண்டிப்பாக யாராவது ஒருவருக்கு பிரச்சனை கொடுப்பதாகவே முடியும் அதுவும் அப்படி ஒருவருக்கு அது பிரச்சினை கொடுத்தது என்றால் அந்நபர் இவர்களுக்கு அதாவது தாய்க்கோ அல்லது மகனுக்கோ ஏதாவது தொந்தரவு கண்டிப்பாக கொடுத்திருப்பர் அதற்கு பதிலடி தான் அவள் மகன் செய்யும் காரியம்
அவள் வந்த வேகத்திற்கு பள்ளியை வந்து அடைந்திருந்தாள் தங்கள் பள்ளியின் வந்து அடைந்ததும் அவன் கண்டது அவள் மகனை பிடிக்க அந்தப் பள்ளியில் உள்ள எல்லோரும் அவனின் எல்லா பக்கமாகும் ஓடிக்கொண்டிருக்க அவனும் நான் யார் கைகளுக்கும் பிடி பட மாட்டேன் என்று வளைந்து நெளிந்து அப்படியே பிடிபட்டாலும் மெதுவாக நழுவியோ இல்லை அவர்களைப் பார்த்து சிரித்தோ இல்லை அவர்களிடம் மயக்கும்படியாக பேசியோ யாரிடமும் சிக்காமல் தலையில் கட்டுடன் ஓடிக்கொண்டிருந்தான் மாதவ் கிருஷ்ண ரகு------- அவனைப் பிடிக்க வந்தவர்களில் சிலருக்கு கைகளிலும் கால்களிலும் கட்டு இருந்தது.
இதைக் கண்டு திகைத்து நின்றிருந்தால் அநாமிகா
அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்து மிக வேகமாகவும் பரபரப்பாகவும் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள் பின் பரபரப்பாக கிளம்பாமல் என்ன செய்வாள் அவள் மகன் செய்து வைத்திருக்கும் காரியம் அப்படி அவள் வேலையில் இருந்த போது அவள் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது அதாவது அவளுடைய மகன் மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டான் என்று அவன் பள்ளியில் இருந்து அழைத்திருந்தார்கள்
ஆனால் அவளுக்கு தெரியும் அவள் மகன் விழுந்திருந்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது ஆனால் வேறு யாருக்காவது அவனால் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று சரியாக கணித்து விட்டாள் ஏனென்றால் அவர் மகன் தான் பெரிய குறும்புக்காரன் ஆயிற்றே அவன் செய்யும் குரங்கு வித்தைகளும் கோமாளித்தனங்களும் மற்றவர்கள் தங்களை மறந்து ரசிக்கும்படி இருந்தாலும் அது கண்டிப்பாக யாராவது ஒருவருக்கு பிரச்சனை கொடுப்பதாகவே முடியும் அதுவும் அப்படி ஒருவருக்கு அது பிரச்சினை கொடுத்தது என்றால் அந்நபர் இவர்களுக்கு அதாவது தாய்க்கோ அல்லது மகனுக்கோ ஏதாவது தொந்தரவு கண்டிப்பாக கொடுத்திருப்பர் அதற்கு பதிலடி தான் அவள் மகன் செய்யும் காரியம்
அவள் வந்த வேகத்திற்கு பள்ளியை வந்து அடைந்திருந்தாள் தங்கள் பள்ளியின் வந்து அடைந்ததும் அவன் கண்டது அவள் மகனை பிடிக்க அந்தப் பள்ளியில் உள்ள எல்லோரும் அவனின் எல்லா பக்கமாகும் ஓடிக்கொண்டிருக்க அவனும் நான் யார் கைகளுக்கும் பிடி பட மாட்டேன் என்று வளைந்து நெளிந்து அப்படியே பிடிபட்டாலும் மெதுவாக நழுவியோ இல்லை அவர்களைப் பார்த்து சிரித்தோ இல்லை அவர்களிடம் மயக்கும்படியாக பேசியோ யாரிடமும் சிக்காமல் தலையில் கட்டுடன் ஓடிக்கொண்டிருந்தான் மாதவ் கிருஷ்ண ரகு------- அவனைப் பிடிக்க வந்தவர்களில் சிலருக்கு கைகளிலும் கால்களிலும் கட்டு இருந்தது.
இதைக் கண்டு திகைத்து நின்றிருந்தால் அநாமிகா