ஹலோ தீதி,
நைஸ் எபி... ஐயோ பாவம் நிரஞ்சனா அந்த ரெண்டு பிசாசுங்க பண்ற தப்புக்கு அந்த வார்டன் சப்போர்ட்
அதுங்க தப்பு செஞ்சுட்டு நிரஞ்சனாவை அடிக்குதுங்க
ச்சை என்ன ஜென்மங்களோ... சக்தி நிரஞ்சானாவை நினைச்சு இப்போ வருத்தப்பட்டு என்ன பண்றது அந்த அபர்ணா பேச்சை கேட்டு இவ கூட பேசாம இருந்துட்டு இப்போ என்ன பலன்? சக்தி நிரஞ்சனா பேசுறதை அந்த ரெண்டு பிசாசுங்க பார்த்து வச்சு இருக்கே அதுக்க ஏதும் பிரச்சனை பண்ணுங்களா? அடேய் வெட்டி ஏண்டா இப்படி யோசிட்டு இருக்க உனக்குன்னு ஒரு குழந்தை வந்தா பவிக்குட்டி மேல பாசம் போயிடுமோ... உன்னையெல்லாம் அந்த இந்து நாலு மொத்து மொத்திருக்கனும்... கவிதை அருமை தீதி...