ஹலோ தீதி,
நைஸ் எபி... என்ன தான் இந்து கல்யாணம் செய்துக சம்மதம் சொன்னாலும் அவ மனசுல உள்ள பயம் இன்னும் போகல... அதே மாதிரி பவளமல்லி மரத்தடியில் அன்று ஆகாஷ் இன்று வெற்றி அதே மாதிரி அன்பும் காதலும் இவனுக்கும் இருக்கு முன்ன விட இந்துக்கு இப்போ பயம் மட்டுமே இருக்கு... அவளோட மனசை புரிஞ்சு கிட்டு வெற்றி நடக்கனும்... ஆகாஷ் அம்மா அப்பா பத்தி என்ன சொல்றது கிரேட்... சூப்பர்... கவிதை அருமை தீதி