ராதையின் கண்ணன் இவன்-4

Advertisement

E.Ruthra

Well-Known Member
நான்கு அப்டேட்ஸ் வந்தும் இன்னும்
தெளிவு கிடைக்கலையே, ருத்ரா யுவர் ஆனர்
தெய்வானை ராதிகாவுக்கு அம்மாவா?
ராதிகாவின் அப்பா இறந்து விதவையாக இருந்த தெய்வானை சண்முகத்தை
மறு விவாகம் செஞ்சுக்கிட்டாங்களா?
சிவகாமி தில்லை நாயகம் தெய்வானையின் பெற்றோரா?
பசும்பொன் படத்தில் வருவது போல ராதிகாவை தாத்தா தில்லைநாயகமும்
பாட்டி சிவகாமியும் இவ்வளவு நாள் வளர்த்தாங்களா?
அப்போ இவ்வளவு நாள் இல்லாமல்
இப்போ மட்டும் ஏன் ராதிகாவை
மகளிடம் விடணும்?
தெய்வா ஆசைப்பட்டாள்ன்னா?
ஆனால் சமையல்காரிக்கு தெரிஞ்ச
அளவு கூட அம்மா தெய்வானைக்கு
மூத்த மகளைப் பற்றி ஒண்ணுமே
தெரியலையே, ருத்ரா டியர்
யாரு அந்த கிறிஸ்?
அவன் (ர்) ஏன் ராதிகாவுக்கு பார்த்து
பார்த்து எல்லாம் செய்யுறார்?
தில்லையிடம் வேலை செய்பவரா?

உங்கள் கேள்விக்கான அனைத்து பதில்களும் இனி வரும் udகளில் அக்கா
பொருத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் யுவர் ஆனர்
 

banumathi jayaraman

Well-Known Member
உங்கள் கேள்விக்கான அனைத்து பதில்களும் இனி வரும் udகளில் அக்கா
பொருத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் யுவர் ஆனர்
ஹா ஹா ஹா
 

E.Ruthra

Well-Known Member
En di swetha avan unnai kandukave Ella nee ennama build up kudukura, unnala Oru nalla friend ah miss pannuvala Enna poi velai ya paru, adu yaar Chris avaluku ellam seiradu, edukaga radhika inga Vanda, nice update ruthra dear thanks.

Ungaluku puriyudhu andha swetha ku puriyalaye ena panna, chris pathi ini varum ud galil papom
Thank you :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top