E.Ruthra
Well-Known Member
நான்தான் First,
ருத்ரா டியர்
நான்தான் First,
ருத்ரா டியர்
Than you akka
மிகவும் அருமையான பதிவு,
ருத்ரா டியர்
Ama akka amaவாவ் மால்தீவ்ஸ்ல ராதிகாவின் ஹனிமூனா?
சூப்பர் சூப்பர்
Thanks a lot jiNice story sis
Thank you sisHi, ருத்ரா
பொன்னிறமேனியன், கார்மேகம்,
நிறத்தில் பாகுபாடு இருத்தாலும்
குணத்தால் இணைந்தது அழகு..
நன்றி.
Thank you sisNice
Sindhu sis chance ah illaNice story...
கார்மேகம் & பொன்னிறமேனியனுக்காக...
ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற தேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசந்தனை
காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னைப்போலே பெண் குழந்தை
உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது
இன்னொரு உயிர்தானடி
நீ...ல வானம்
நீ...யும் நானும்
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே
கார்மேகம் : சிவப்பான பெண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
பொன்னிறமேனியன் : கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
Wow akka sema song
Thank you jiNice ending
Thank you akkaஅருமை