வணக்கம் தோழமைகளே!
இறுதி அத்தியாயத்தை பதிவிடுவதற்கு முன் சில விஷயங்களை சொல்ல வேண்டும்.
நான் ஒன்று நினைத்து எழுத ஆரம்பித்து இப்பொழுது கதையின் போக்கால் முடிவில் மாற்றம் கொண்டு வரவேண்டியதாகி விட்டது. மன்னிக்கணும். தேவா, மஹதியின் காதலுக்கு இம்முடிவே நியாயம் சேர்க்கும் என்று நம்புகிறேன். எனவே, 'மீண்டும் பூத்தது காதல்' என்ற இக்கதையின் தலைப்பை, '
நின் நினைவுகளே துணையாய்' என்று மாற்றம் செய்துள்ளேன்.
மேலும் இக்கதை இன்னும் பத்து நாட்கள், அதாவது
டிசம்பர் 1 வரை மட்டுமே தளத்தில் இருக்கும். விருப்பமுள்ள வாசகர்கள் அதற்குள் படித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
முடிவாக, கதைக்கு திரி அமைத்துக் கொடுத்து ஆதரவளித்த மல்லி அக்காவிற்கும், தங்கள் கருத்துக்கள் மூலம் தொடர்ந்து ஆதரவளித்த வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
மீண்டும் பூத்தது காதல் 26
விரைவில் அடுத்தக் கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன்.
அன்புடன்,
ரமாலஷ்மி.